Monday, December 31, 2012

இமயமலைப் பகுதியில் பெரும் பூகம்பம் ஏற்படும் ஆபத்து: விஞ்ஞானிகள் எச்சரிக்கை !

சிங்கப்பூர், டிச.31-இந்தியாவின் வட பகுதியில் அமைந்துள்ள இமயமலை பூகம்ப ஆபத்து அதிகம் உள்ள பகுதி ஆகும். இந்த பகுதியில் கடந்த 1897, 1905, 1934, 1950 [...]

மார்கழியில் நெல்லையில் நவகைலாய யாத்திரை !

நவ கைலாயங்களில் முதலாவதாகத் திகழும் பாபநாசம் கோவில் கோபுரம் நெல்லை மார்கழி மாத ஞாயிற்றுக்கிழமையையொட்டி நவகைலாய கோவில்களுக்கு நேற்று சிறப்பு [...]

புதன்கிழமைதோறும் கதராடை ! கேரள அரசு அதிரடி ஆணை !

திருவனந்தபுரம்:"கேரள மாநில அரசு ஊழியர்கள், இனி, புதன் கிழமைகளில், கதர் ஆடை அணிந்து தான், அலுவலகத்துக்கு வர வேண்டும்' என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள் [...]

பாமர மக்களுக்கும் இணையத் தமிழ்ப் பயிற்சியளிக்க வேண்டும்- பொன்னவைக்கோ

கணினி இணையத் தமிழை கிராமப்புற பாமர மக்களும் பயன்படுத்தும் வகையில் அவர்களுக்கு பல்கலைக்கழகங்கள் பயிற்சி அளிக்க முன்வர வேண்டும் என்று எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத் [...]

அறிவியலுக்கும் அப்பாற்பட்ட சிருஷ்டியின் இரகசியங்கள் ! ennar.blogspot.com

 நன்றிக்குரிய நண்பர் :- Name: ENNAR Location: திருச்சி, தமிழ் நாடு, India ஆசைக்கோர் அளவில்லை அகிலமெல்லாம் கட்டி ஆளினும் கடல்மீதிலே ஆணை [...]

உலகத்தில் உள்ள தமிழ் வானொலிகளின் நட்புறவாளர் ஜெயசக்திவேலின் பெய்ஜிங் பயணம் !

செயற்கை ஏரியில் பீகிங் பல்கலைக்கழகம் பல்கலைக்கழகத்தில் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்தாலும் மறக்க முடியாத இடம் அந்த பல்கலைக்கழகத்தில் உள்ள செயற்கை [...]

Sunday, December 30, 2012

சிம்புட் பறவையைக் கோவில் சிற்பங்களிலேனும் கண்டவர் உண்டோ ?

 நன்றி :- தமிழ்விக்கிபீடியா-  சிம்புட் பறவை பொருள் பழந்தமிழிலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள, எட்டுக்கால்கள் இருந்ததாகக் கூறப்படும் [...]

தாயுமானவர் பாடல்கள் : 7. சித்தர் கணம்

 நன்றிக்கும் வணக்கத்திற்கும் உரியோர் :- http://www.shaivam.org/tamil/sta_tayumanavar1_u.htmதிக்கொடு திகந்தமும் மனவேக மென்னவே      [...]

டாஸ்மாக் செல்வோர் படிக்கவேண்டியது :- உடற்கூற்று வண்ணம் -பட்டினத்தார்

தனதன தான தனதன தான         தந்தனந்தன தந்தனந்த தனனதனந்த தனனதனந்த              [...]

120 கோடி பிரதிகள் விற்ற ஆங்கில நூல் !

ஓரு புத்தகம் ஆயிரம் பிரதிகள் விற்பதே கடினம் என்று தமிழ்ப் பதிப்பாளர்கள் புலம்பிக் கொண்டிருக்கும் வேளையில், ஒரு புத்தகம் 120 கோடி பிரதிகள் விற்றுத் [...]

டெல்லி பாலியல் பலாத்காரத்தில் உண்மைக் குற்றவாளி யார் ? என்ன செய்ய வேண்டும் ?

   1.மது போதையில் இருந்த அந்த வாலிபர்கள் கண் மூடித்தனமாக இருவரையும் தாக்கினார்கள். தலையில் அடிபட்ட சாப்ட்வேர் என்ஜினீயர் மயங்கி விழுந்தார். 2. [...]

டெல்லியில் நடந்த பாலியல் பலாத்காரக் கொடுமையின் முழு விபரம் !

டிசம்பர் 16:- டெல்லியில் உள்ள ஒரு கல்லூரியில் பிசியோதெரபி படித்து வந்த 23 வயது மருத்துவ மாணவி தன் நண்பரான சாப்ட்வேர் என்ஜினீயருடன் தெற்கு டெல்லியில் [...]

Saturday, December 29, 2012

சீனா: ஆற்றின் அடியில் 27 கி.மீட்டர் சுரங்கம் அமைத்து அதிவேக ரெயில் சேவை !

சீனாவில் 6 ஆயிரத்து 300 கி.மீட்டர் நீளமுள்ள யாங்ட்சே ஆறு பாய்கின்றது. வடமேற்கு சீனாவின் குவிங்கய் மாகாணத்தில் உற்பத்தியாகும் இந்த ஆறு, 10 மாகாணங்களைக் [...]

சென்னையில் வெளுத்து வாங்குது மழை... இன்னும் இரண்டு நாட்கள் தொடரும்!

சென்னை: இலங்கைக்கு அருகே உருவாகியுள்ள புதிய புயல் சின்னம் காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த [...]

புத்தாண்டுக் கொண்டாட்டம்.. மகாபலிபுரத்தில் 'ஆட்டம் போட' போலீஸ் தடை!

மகாபலிபுரம்: புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது மகாபலிபுரம் ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் [...]

பாண்டிய மன்னனின் டைனோசர் -part 3 (யாளி-3 )

Monday, December 24, 2012  http://pirapanjakkudil.blogspot.in/2012/12/part-3.html இனி “யாளி” நாவல் யாளியைப் பற்றிச் சொல்லும் கருத்துக்களுக்கு [...]