அண்டார்டிக்காவில் இந்தியா அமைத்துள்ள ஆய்வு க் கூடத்தின் பெயர் மைத்ரி. எட்டே நாட்களில் சென்றடந்து உலக சாதனை படைத்துள்ளனர்., இந்திய விஞ்ஞானிகள். பூஜ்ஜியத்திற்குக் கீழே 54 டிகிரி செல்சியஸ் கடும் குளிரில் கத்தியின் கூரிய முனைகளுக்கு ஒப்பான ஒன்றிலிலிருந்து இரண்டு மீட்டர் உயரமுள்ள கடின பனிப்பாறைகள் கடந்து இந்திய விஞானிகள் குழு ஒன்று பூமிப் பந்தின் தென் கோடி முனையை அடந்துள்ள்து
.. .மைத்திரியிலிருந்து 2399 கிலோ மீட்டர் தூரச்த்தில் உள்ள தென் துருவத்தை பனிப்பிரதேசங்களைக் கடப்பதற்கேன்றே சிறப்பாக வடிவமைக்கைப் பட்டுள்ள மோட்டார் வாகனங்களைத்தான்.
அடையச் அவர்கள் பயன் பட்சுத்தியது .
NATIONAL CENTRE FOR ATLANTIC AND OCEAN RESEARCH -NCAOR-- அமைப்பில் பங்கு பெறவர்கள்.. பூமி வெப்பமாதல் குறித்த ஆய்வினை மேற்கொள்ளுவதற்காகச் பூகோள ஆராய்ச்சி யாளர், பனிப் பிரதேசங்கள் குறித்த ஆய்வாளர்கள். பூமியின் வடிவம், ஈர்ப்பு விசை , காந்த மண்டலம் ஆகியவை குறித்த ஆராய்ச்சியாளர்கள், ச்தோஷ்ண நிலைகளைவாய்வு ச்ய்யும்நிபுணர்கள். மற்றும் வாகனப் பொறியாஅர்கள் அடங்கிய குழு அண்டார்டிகாப் படணத்தில் இடம் பெற்றிருந்தது. 2012, மார்ச் பாரதி என்னும் புதிய ஆய்வுக் கூடம் ஒன்றை இந்தியா திட்டமிட்டிருந்தது. .
உதவி மனோரமா 2012
0 comments:
Post a Comment
Kindly post a comment.