Monday, April 9, 2012

சங்கரன் தஙகராசா அறவழி நினைவுகள்:-


கடந்த 25 ஆண்டுகளாக
101 குடும்பங்களான மலையகத் தமிழரை
வாட்டி வதைத்து வரும்
தென்மராட்சித் தமிழர் சிலரின்
கொடுமையைப் படிக்க விரும்புகிறீர்களா?

சுயநலம், ஊழல், கையாடல் மீநிற்கும் கொடுமையால் மலையகத் தமிழர் துன்புறுகிறார்கள்.

ஈழத்தின் வடபாலுள்ள
மறவன்புலவிலும் கெற்பலியிலும்
துன்புறும் மலையகத் தமிழரின் சோக வரலாற்றைக்
கைதடியின் சிறந்த கலைஞர், எழுத்தாளர்,
தென்மராட்சிப் பிரதேச சபை உறுப்பினர்

சங்கரன் தங்கராசா,
அறவழி நினைவுகள்
என்ற நூலில் தருகிறார்.
மின்புத்தகமாகக் கிடைப்பதால்
நாம் எல்லோரும் கட்டணமின்றிப் படிக்கலாம். படியுங்கள்,

நன்றி

--
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
Maravanpulavu K. Sachithananthan

0 comments:

Post a Comment

Kindly post a comment.