Monday, February 6, 2012

”நமது சென்னை” நமது பொறுப்பு” -நல்லோர் வட்டம் சென்னை மாவட்டக் கட்டுரைப் போட்டி







மேலும் விபரங்களுக்கு 97910 05771

சென்னை மாவட்டக் கட்டுரைப் போட்டி



சென்னையில் உள்ள தலையாய பிரச்சினைகள், மற்றும் அப்பிரச்சினைகளுக்கான தீர்வுகள் குறித்து। ”நமது சென்னை” நமது பொறுப்பு” என்ற தலைப்பில் எழுதவேண்டும்।


10-02-2012கடைசி நாள்। தமிழ்/ ஆங்கிலத்தில் எழுதலாம்।தட்டச்சில் இருந்தால் ஒரு பக்கத்திற்குள் இருத்தல் வேண்டும்। மேலும் மேலும் வரைபடம், புகைப்ப்படம் அத்துடன் இணைத்திருத்தல் வேண்டும்।


தேர்ந்த்டுக்கப்படும் முப்பது கட்டுரையாளர்களிடமிருந்து இரண்டாவது சுற்றாக 12-2-2012ல் நேர்முகத் தேர்வில் மூன்று நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்।


போட்டிக்கான கட்டுரைகளை மின்னஞ்சல்/அஞ்சல் மூலமாக அனுப்பலாம்। பள்ளி மாணாக்கர்கள்। கல்லூரி மாணாக்கர்கள், பொது மக்கள் என மூன்று பிரிவுகளில் பங்கேற்கலாம்।


போட்டியில் பங்கு பெறுவோர் முழுமுகவரி,தொலைபேசி எண், கட்டுரை எழுதப்படும் பேப்பரின் பின்பக்கம் மற்றும் அஞ்சல் உறையின் மேல் குறிப்பிடுதல் வேண்டும்। சென்னையில் வசிப்பவர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்ஊடும்।

தேர்ந்தெடுக்கப்படும் ஒன்பது நபர்களுக்கு முறையே பரிசுத் தொகை 5/3/2 ஆயிரங்கள் வழங்கப்படும்.


அனுப்ப வேண்டிய முகவரி:-

நல்லோர் வட்டம்,93, லட்சுமி டவர்ஸ் கீழ்த்தளம்,

ஆர்க்காடு சாலை, கோடம்பாக்கம்,

சென்னை, 60 00 24.

மின்னஞ்சல்:- NALLOREVATTAM@YAHOO.कॉम

பொதுமக்களுக்கான பரிசுகள் அனைத்திலும் வலைப்பூ அன்பர்கள் ப்ங்கேற்று வெற்றி பெற்று தங்கள் திறமையைக் காட்டலாம்। பரிசுத் தொகையை நம்முள் நலிந்தோர்க்கோ அல்லது ஸ்மைல் வெல்ஃபேர் பவுண்டேசன் போன்ற மெய்யான கல்வித் தொண்டு நிறுவனங்களூகோம் அனுப்பலாமே!

உதவி:-AMBATHUR TALK

0 comments:

Post a Comment

Kindly post a comment.