Tuesday, November 15, 2011

8ஆண்டுகளில் சத்தீஸ்கரில் 20ஆயிரம் பழங்குடியின இளம்பெண்கள் கடத்தல்

இந்தத் தகவலைத் தருபவர், முன்னாள் முதல்வரும், தற்போதைய காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினருமான, அஜித் ஜோகி ஆவார்.

ஜஷ்பூர், சர்குஜா மற்றும் ராய்கர் மாவட்டங்களைச் சேர்ந்த பழங்குடியினப் பெண்களை வேலை வாங்கித் தருவதாக ஆசைகாட்டி, கடத்தப்பட்டு, டெல்லி, மும்பை,பெங்களூரு மற்றும் சென்னையில் விற்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றார். மேற்படி நகரங்களில் அவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த 10தேதி ஜஷ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளைஞரை போலீசார் கைது செய்தனர். அவர் 14பெண்கள் உட்பட 20பேரைக் கடத்தியுள்ளது தெரிய வந்துள்ளது.

0 comments:

Post a Comment

Kindly post a comment.