
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் பகுதியில் 98 வயது மூதாட்டி ஒருவர் ஊராட்சி வார்டு உறுப்பினராகத் தேர்வு பெற்றுள்ளார்.திருப்பரங்குன்றம் ஒன்றியம், புதுக்குளம் 1-வது பிட் ஊராட்சியில் 4-வது வார்டில் மூவர் போட்டியிட்டனர்.இதில், நாட்டு வைத்தியரான தடாகத்தி (98) எனும் மூதாட்டி அனைவரும் அதிசயத்தக்க வகையில் வெற்றிபெற்றுள்ளார். இவர் பெற்ற வாக்குகள் 72.
வெற்றி பெற்ற மூதாட்டியுடன் மணிமாறன் மற்றும் வெள்ளைச்சாமி போட்டியிட்டனர். மறு எண்ணிக்கையில் மணிமாறன் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மூதாட்டியின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்ததன்பேரில் மறு விசாரண நடைபெற்று வருகின்றது. இது இன்றையத் தகவல்.இதற்குமேல் என்ன சொல்ல?
ReplyDelete