அழியாச்சுடர்கள் என்று போற்றத்தகோர் மூவர்.. தமிழகத்தில் அத்தகைய மூவரையும் இணைத்து யாராவது விழா எடுத்திருக்கிறார்களா என்று தேடினேன். மறைந்த மூன்று மாமனிதர்களான கக்கன், காமராஜர். சட்டநாதக் கரையாளர் ஆகியோருக்கு 25 - 09 - 2016 அன்று வெங்கடாம்பட்டியில் விழா சிறப்பு நிகழ்ந்த செய்தியை காந்திய அமுதம் வாழ்க நீ அம்மான் என்ற மாதம் இருமுறை வெளிவரும் இதழ் மூலம் அறிந்து மகிழ்ந்தேன். காமராஜர் , கக்கன் குறித்து மிகச் சிறப்பான முறையில் புத்தகங்களை வெளியிட்டுள்ளார் மதுரா டிராவல்ஸ் இயக்குநர் V.K.T.பாலன் .சட்டநாதக் கரையாளர் புத்தகம் ஒன்றை வெளியிடும் பொறுப்பினையும் அவர் ஏற்றுக்கொள்வார் என்பதில் ஐயமில்லை.. இந்த நூல்கள் பல்கலைக்கழகங்களும் பாடநூலாக்கப்பட வேண்டியவை. சட்டசபை உறுப்பினர்கள் பாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் படித்துப் பின்பற்றி நடக்கவேண்டியவை. , ===============================================================================================================================================
நன்றி : வி.விவேகானந்தன், எம்.ஏ., மகாத்மா காந்தி சேவா மையம்,
1 / 883 குற்றாலம் ரோடு , பிரானூர், செங்கோட்டை - 627 809
233033 செல் 9486702701
======================================================================================================================================================
0 comments:
Post a Comment
Kindly post a comment.