திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் - தெற்கெல்லை
மீட்பிற்காகப் போராடத் தொடங்கிய
காலக்கட்டத்திலிருந்து
திருவிதாங்கூர் அரசின் வன்கொடுமைகளுக்கு
ஆளாகி உயிர் இழந்தோர் பலர்.
1948-இல் இன்னுயிரீந்தோர்.
தியாகி. தேவசகாயம்
தியாகி செல்லையா
1954 போராட்டத்தில் உயிரிழந்த தியாகிகள் பலர்.
அவர்களில் சிலர்:
எம்.முத்துசாமி
ஏ.அருளப்ப நாடார்
என்.குமரன் நாடார்
ஏ.பொன்னையன்
ஏ.பீர்முகம்மது
என்.செல்லப்பாபிள்ளை
ஜி.பப்புப் பணிக்கர்
எம்.பாலயன் நாடார்
ஆகிய ஒன்பது பேர்களே கிடைத்துள்ளன.
அனைத்துத் தியாகிகளும்
தமிழர் நினைவில் என்றும் நிலைத்திருப்பர்.
புத்தக வெளியீடு: ( 2011 )
நீலா பதிப்பகம்
45, 28- வது குறுக்குத் தெரு
பெசண்ட் நகர்
சென்னை- 600 090
0 comments:
Post a Comment
Kindly post a comment.