Saturday, November 7, 2015

டெங்குவை தடுக்க 10 ஆயிரம் பேர் ஆற்றில் இறங்கிப் போராட்டம்:

http://www.tamil.webdunia.com/ing Services

டெங்கு காய்ச்சலை பரப்ப காரணமாக, நீர்நிலைகளில் அமைந்துள்ள ஆகாயத்தாமரை, கருவேலமரம் மற்றும் குப்பை கழிவுகளை அகற்ற 10 ஆயிரம் பேர் அடையாறு ஆற்றில் இறங்கி போராட்டம் நடைபெறும் என சென்னை அறிவித்துள்ளது.
 

 
இது குறித்து,  சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் சென்னை மேயருமான மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நவம்பர் 8 ஆம் தேதி அன்று காலை 9 மணி அளவில் சென்னை, சைதாப்பேட்டை ஆட்டுதொட்டி மேம்பாலத்தின் அருகில் உள்ள அடையாறு ஆற்றில் இறங்கி நீர்நிலைகளில் டெங்கு நோயை பரப்பும் வகையில் உள்ள ஆகாயத்தாமரை, கருவேலமரம் மற்றும் குப்பை கழிவுகளை அகற்றும் போராட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார். -http://www.tamil.webdunia.com/

0 comments:

Post a Comment

Kindly post a comment.