Sunday, October 11, 2015

பழம்பெரும் நடிகை ’ஆச்சி’ மனோரமா இயற்கை எய்தினார்

உடல் நல குறைவு காரணமாக சென்னை  தனியார் மருத்துவமனையில் கடந்த சில தினங்களாக சிகிச்சை பெற்றுவந்த நடிகை ’ஆச்சி’ மனோரமா(72) காலமானார்.
1943-ல் மன்னார் குடியில் பிறந்த மனோரமா,

1958 ம் ஆண்டு வெளிவந்த மாலையிட்ட மங்கை திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.
இவர் பத்மஸ்ரீ, கலைமாமணி உள்ளிட்ட விருதுகளையும்
1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளதால் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

நன்றி :- தினமணி

0 comments:

Post a Comment

Kindly post a comment.