Thursday, October 3, 2013

புற்றுநோயின் கடைசிநிலையில் உள்ளோருக்குக் காப்பிடம் கட்ட ஆளுக்கு ரூ.2500/- தருவீர் !


“ஸ்ரீ மாதா டிரஸ்ட் கடந்த 12 ஆண்டுகளாக இந்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழை எளியோருக்கு முற்றிலும் அனைத்துமே இலவசமாகத் தந்து தொண்டாற்றி வருகின்றனர்.  செவ்வனே செய்துவர இறைவனின் அருளும் பல நல்லுள்ளங்களின் ஆதரவுமே காரணம். எங்கள் பணி சிறக்க நீங்கள் உங்களால் இயன்ற அளவு பணத்தையோ சமையல் பொருட்களையோ, நோயாளிகள் உடுத்த உடைகளையோ கொடுத்துதவலாம். அவற்றைப் பெற்றுக்கொள்வதுடன் யார் பெயரில் உதவி வழங்கப்படுகிறதோ அவரது பிறந்த நாள், திருமண நாளில் ஸ்ரீ மாதா ட்ரஸ்ட்டின் சார்பில் வாழ்த்துச் செய்தி அனுப்பப்படும். பண உதவி வழங்குபவர்களுக்கு வருமான வரி விலக்கும் உண்டு” என்கிறார் அமெரிக்கன் என்னும் தன்னார்வத் தொண்டர்.



தற்போது இரண்டு ஏக்கர் நிலத்தைப் புறநகர்ப் பகுதியில் வாங்க்கியுள்ளார்கள். எதற்காக?

குணப்படுத்த முடியாத நான்காம் நிலையில் உள்ள நோயாளிகளுக்குத் தனிதனியாகக் குடில் அமைத்துக் கொடுப்பதற்காகத்தான்.

 50,000 பேர் ஆளுக்கு 2500 வீதம் கொடுத்துவிட்டால் கட்டிடம் பூர்த்தியாகிவிடும்.

இயன்றவர்கள் அத்தொகஒயோ அதற்கும் மேலுமோ கொடுத்து உதவலாம். நண்பர்களிடமும் பரப்புரை செய்து வாங்க்கிக் கொடுக்கலாம்.

ஸ்ரீ மாதா கேன்சர் கேர்

Author & Managing Trustee, V.KRISHNAMOORTHY. 9440 01065 / 95000 01065

Founder & Executive Trustee D.VIJAYASREE

Regd.off. Gurukruba 3, Sastha Avenue,

Thirumazisai Street, Sundaram Colony,

East Thambaram, chennai-600 059


உதவ விரும்புபவர்கள் டிரஸ்ட்டின் தன்னார்வத் தொண்டர்களான அமெரிக்கன் (9003247857), ரமா (9381020727), விஜயஸ்ரீ (9176208165) ஆகியோரைத் தொடர்புகொள்ளலாம்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.