ஒரிசா மாநிலத்தில் உள்ள ஹியுமா என்ற கிராமத்தில் உள்ள சிவன்
கோயிலின்
கோபுரம் சாய்ந்த கோபுரமாகும். இக்கோபுரம் 47 டிகிரி
கோணத்தில் சாய்வாக
உள்ளது. 1670-ம் ஆண்டு செüகான் வம்சத்தைச் சேர்ந்த
பலியார்சிங் என்ற
அரசனால் இக்கோயில் கட்டப்பட்டது. இத்தாலியின் பைசா
சாய்ந்த கோபுரத்தைப்
போன்று இது இந்தியாவின் சாய்ந்த கோயில்
எனப்படுகிறது.
நன்றி :- ஞாயிறு கொண்டாட்டம், தினமணி, 23-06-2013
வாழ்க ஐயா ...
ReplyDeleteஅது 7டிகிரியாக இருக்கும் ...சரியா எனப் பாருங்கள்
sir what u said is correct.
Delete