Sunday, May 12, 2013

புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு 10 இலட்சம் செலவில் ஓர் பண்பாட்டு மையம் !

 
சென்னையிலுள்ள உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தில் ரூ.10 லட்சம் செலவில் உலகத் தமிழர் பண்பாட்டுத் தகவல் மையம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் இலக்கியம் சார்ந்த பண்பாட்டுப் பயணம் மேற்கொள்ளவும், தமிழ், தமிழர்கள் குறித்த தகவல்கள் அவர்களுக்கு ஒருங்கே கிடைத்திடவும் இந்த மையம் அமைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது

நன்றி:- தினமணி, 11-05-2013

தரமணியில்  இயங்கும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அடிக்கடி தமிழ் இலக்கியப் பண்பாட்டு விழாக்கள், தமிழ்க் கணினிப் பயிற்சி வகுப்புகள் என ஏதாவதொரு திருவிழா திருப்பதிக்கிணையாக நடந்து கொண்டே இருக்கும்.
மதிய உணவுக்கும் - ஏதாவதொரு வடிவில் தவறாமல் கிடைக்கும். காப்பி- டீ-க்கும் பஞ்சமில்லை. தமிழன்பர்கள் சென்று வந்து அனுபவங்களை எழுதலாம். சுவையாக இருக்கும்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.