Tuesday, February 26, 2013

மெளனமே பேரின்பம் !















அதிகம் பேசினால் அமைதியை இழப்போம்!

ஆணவமாகப் பேசினால் அன்பை இழப்போம்!

வேகமாய்ப் பேசினால் அர்த்தத்தை இழப்போம்!

கோபமாய்ப் பேசினால் குணத்தை இழப்போம்!

வீணாகப் பேசினால் வேலையை இழப்போம்!

வெகுநேரம் பேசினால் நட்பை இழப்போம்!

நம்மை நாமே,

பெருமையாய்ப் பேசினால் புகழை இழப்போம்!



                              -  சுவாமி விவேகானந்தர் பொன்மொழிகள்

0 comments:

Post a Comment

Kindly post a comment.