நாட்டுக்குப் பத்து நமக்கு பத்து என்ற திட்டத்தின் கீழ் 2010-க்குள்
அனைவருக்கும்
சட்டக்கல்வி என்ற பத்து வருடத் திட்டத்தை 2000 ஆண்டில், சட்ட
ஆராய்ச்சியுடன் தொடங்கி, ஐந்து சட்ட விழிப்புணர்வு நூல்களை எழுதி
மத்திய
சட்ட அமைச்சகத்தின் நிதியுதவியோடு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலம்
முழுவதும் உள்ள பொது நூலகங்களுக்கு நன்கொடையாக
அளிக்கப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு வலைப்பதிவரும் உங்கள் ஊர் நூலகத்தில்
மேற்படி புத்தகங்கள் இருக்கின்றனவா
என்பதைப் பார்த்துப் பதிவிடுவது
சமூகக் கடமையாகின்றது.
http://www.neethiyaithedy.org
சமூக உணர்வுடைய / சட்ட வல்லுநராகிய
வலைப்பதிவர்..........
http://www.neethiyaithedy.org
சமூக உணர்வுடைய / சட்ட வல்லுநராகிய
வலைப்பதிவர்..........
0 comments:
Post a Comment
Kindly post a comment.