தற்போது ஷீரடி சாயிபாபா சமஸ்தான பொக்கிஷத்தில்,
300 கிலோ தங்கம், 350 கிலோ வெள்ளி இருப்பில் உள்ளது. மொத்தக் கையிருப்பு 1400 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதில் 775 கோடி ரூபாய் பல்வேறு வங்கிகளில் டிபாசிட் செய்யப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 22 தேதி முதல், ஜனவரி 3 தேதி வரை, மகாராஷ்டிர மாநிலம், ஷீரடி சாயிபாபா கோவில் உண்டியலில், பக்தகோடிகள் செலுத்திய காணிக்கை மூலம் 16.50 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது.
அத்துடன் 34 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளி ஆபரணங்களும், 40 லட்சம் மதிப்பிலான 39 நாடுகளின் கரன்சிகளும் கிடைத்துள்ளன.
அமெரிக்கா, பிரிட்டன், பாகிஸ்தான் போன்ற நாடுகளின் கரன்சிகள், 3.68 கோடி ரூபாய்க்கு உண்டியலில் காணிக்கையாகச் செலுத்தப்பட்டிருந்தன.
6.5 லட்சம் பக்தர்கள் பிரசாதம் வாங்கியதில், 8.50 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது.
நன்றி :-
தினமலர் நாளேடு,
திருநெல்வேலி,
திங்கள், ஜனவரி 7, 2013
300 கிலோ தங்கம், 350 கிலோ வெள்ளி இருப்பில் உள்ளது. மொத்தக் கையிருப்பு 1400 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதில் 775 கோடி ரூபாய் பல்வேறு வங்கிகளில் டிபாசிட் செய்யப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 22 தேதி முதல், ஜனவரி 3 தேதி வரை, மகாராஷ்டிர மாநிலம், ஷீரடி சாயிபாபா கோவில் உண்டியலில், பக்தகோடிகள் செலுத்திய காணிக்கை மூலம் 16.50 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது.
அத்துடன் 34 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளி ஆபரணங்களும், 40 லட்சம் மதிப்பிலான 39 நாடுகளின் கரன்சிகளும் கிடைத்துள்ளன.
அமெரிக்கா, பிரிட்டன், பாகிஸ்தான் போன்ற நாடுகளின் கரன்சிகள், 3.68 கோடி ரூபாய்க்கு உண்டியலில் காணிக்கையாகச் செலுத்தப்பட்டிருந்தன.
6.5 லட்சம் பக்தர்கள் பிரசாதம் வாங்கியதில், 8.50 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது.
நன்றி :-
தினமலர் நாளேடு,
திருநெல்வேலி,
திங்கள், ஜனவரி 7, 2013
0 comments:
Post a Comment
Kindly post a comment.