06-01-2013 மார்கழி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை, திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து, தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சிறப்புப் பேருந்துகள் இரண்டு, நெல்லை மாவட்ட நவ கையிலாய யாத்திரையை காலை 7 மணியளவில் துவக்கின. பேருந்துகள் புறப்படும் நேரத்தில், ஒரு அன்பர், விரந்து வந்து, 32 பக்கங்கள் அடங்கிய விலையில்லா சிற்றேடு ஒன்றினை பேருந்தில் உள்ள பக்தர்கள் அனைவருக்கும் வழங்கினார். அனைவரும் அன்புடன் நன்றி கூறினோம்.
தொகுத்து வழங்கியோர்,
குரு. சண்முகநாதன், எம்.ஏ.எம்.ஃபில்.
சிறைத்துறை மண்டல அதிகாரி, ( பணி நிறைவு )
தொடர்பு முகவரி,
சங்கீதா வெளியீட்டகம்.
C-60, ஒன்பதாம் குறுக்குத் தெரு,
அரசு அலுவலர் குடியிருப்பு,
திருநெல்வேலி-627 007.
வெளியிட்டு உதவியோர்
பரமேஸ்வரன் முத்தையா.
Sree Printers
35, Kailasapuram South Car Street,
Tirunelveli Junction - 627001.
Cell : 9842133407
Ph : 0462-4020407, 0462-2334407
35, Kailasapuram South Car Street,
Tirunelveli Junction - 627001.
Cell : 9842133407
Ph : 0462-4020407, 0462-2334407
Rajesh Electricals,46, Raja Building,
Thirunelveli Junction-627 001
Phone :- 0462- 2334421 & 2334428
E-Mail :- rajesh_firm@yahoo.co.in
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பெ சிவமாய் அமர்ந்திருப்பாரே!
திருமூலர் இயற்றிய திருமந்திரம் ( பாடல் 270 ).
0 comments:
Post a Comment
Kindly post a comment.