1. புற்று நோய் வந்தால் மரணம் நிச்சயம் என்பது, நோயின் வகையையும்,
அது எந்த நிலையில் கண்டறியப் படுகின்றது என்பதயும்
பொறுத்தது.
2. பரம்பரையாக உயிர் செல்லில் ( genes ) ஒரு சிறு சத விகிதப்
புற்றுநோய்க்கு மட்டுமே பொருந்தும்.
3.புலால் உண்ணுபவர்களுக்கு வருமளவு புலால் உண்ணாதவர்கட்கும்
புற்று நோய் வரும். ஆனால் இருசாரருக்கும் வரும் வகைகள்
வேறுபட்டதாய் இருக்கும்.
4. மஞ்சள் புற்று நோய் வராது தவிர்க்கலாம். குணப்படுத்தவும் முடியும்
குறிப்பாக விரை புற்று நோயைக் குணப்படுத்தவும் கூடும்.
5. தலைக்கு டை போடுதல், செல்போன்கள், வலைகள் கொண்ட பிராக்கள்
ஆகியவை புற்று நோயை வரவழக்கும் என்பதற்கு நிரூபணம் இல்லை.
6.குறைந்த அளவு ஆஸ்பிரின் எடுத்து வந்தால் மரணத்தச் சற்றுத் தள்ளிப்
போடலாம்..
7. புற்று நோய் என்பது தோற்று வியாதி அல்ல. ஆனால் சில
பாக்டீரியாக்கள் புற்று நோயை உண்டாக்கக் கூடியவை.
8. புகை பிடிப்பது, மற்றும் புகை பிடிப்பவர்களிடமிருந்து வரும் புகையைச்
சுவாசிப்பதன் மூலம் புற்று நோய்உண்டாகும் வாய்ப்பு அதிகம்.
மாசு பட்ட காற்றைச் சுவாசிப்பது நம் நலனுக்கு நல்லதல்ல. . ஆனால்
இதன் மூலம் புற்று நோய் வரும் வாய்ப்புக் குறைவானதாகவே
இருக்கும்.
9. பெண்களின் மார்பகப் பகுதியில் உணரப்படும் தடிமன் 80% புற்றுநோய்
சம்பந்தப்பட்டதல்ல.
10.பாசிட்டிவ் சிந்தனைகள் புற்று நோயை எதிர்த்திட உதவும். அதனால்
குணப்படுத்த முடியாது.
11. வயதானவர்களிடையே புற்று நோய் பெருவாரியாகக்
காணப்படுகின்றது. எனினும் அது எந்த வயதுக் காரர்களையும் தாக்க
வல்லது.
நன்றி. இல.சு.ஜெகன்னாதன், ஆசிரியர் மக்கள் நினைத்தால்
தமிழ்நாடு லஞசம் கொடாதோர் சங்கம்
53, 2-வது குறுக்குத் தெரு, பாரதி நகர்,
அம்பத்தூர், சென்னை-600053
http://naturalfoodworld.wordpress.com/2011/10/17
0 comments:
Post a Comment
Kindly post a comment.