Thursday, June 28, 2012

மானுட உடம்பின் மகத்துவம்-- விச்சு

Read more: http://alaiyallasunami.blogspot.com/2012/06/blog-post_16.html#ixzz1z2ikGCl9

எனது புகைப்படம்




SATURDAY, JUNE 16Read more: http://alaiyallasunami.blogspot.com/2012/06/blog-post_16.html#ixzz1z2ikGCl9

”உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்
உடம்புக்குள்ளே உறு பொருள் கண்டேன்



உடம்பிலே உத்தமன் கோயில் கொண்டானென்று

உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே"     


                            -   திருமூலரின் திருமந்திரம்
அலையல்ல சுனாமி
கட்டுரைக்கும் படத்திற்கும் சம்பந்தமில்லை என புலம்பக்கூடாது...


  • ஒரு நாளில் சராசரியாக 21,600 முறை சுவாசிக்கிறோமாம். 
  • நமது கட்டை விரலின் அளவும் மூக்கின் அளவும் ஒன்றுபோல் இருக்குமாம். 
  • பெண்ணின் அண்டம்தான் மனித உடலில் மிகப்பெரிய செல்லாகும்.
  • இடதுபக்க சுவாசப்பை இருதயத்திற்கு இடம் ஒதுக்கி கொடுப்பதனால் சிறியதாக இருக்கும். 
  • மிகவும் சக்தி வாய்ந்த தசை நமது நாக்குதானாம் (எப்படி வேண்டுமென்றாலும் பேசும்). 
  • ஆண்களைவிட பெண்கள் வேகமாக கண்சிமிட்டுவார்களாம் (அது உண்மைதான்). கண் இமைகளின் விளிம்பில் 20 - 30 சுரப்பிகள் இருக்கின்றன. 
  • கண் சிமிட்டும்போதெல்லாம் கண்விழியை இவற்றின்மூலம் அலம்புகின்றன. 
  • மிகப்பெரிய உடல் உறுப்பு தோலாகும், அதன் பரப்பளவு கிட்டத்தட்ட 20 சதுர அடியாகும். 
  • மிகப்பலமான பகுதி பல்லின் எனாமல்தான்.
  • தோள்மூட்டு ஒன்றே மனித உடலில் 360 பாகை வரை சுழலக்கூடியதாம் (பொண்ணுங்க வந்துட்டா கண்ணும் சுழலுது). 
  • கண்களைத் திறந்து கொண்டே தும்ம முடியாதாம். 
  • எலும்பிலும் பற்களிலும் அதிகமான (99%) கால்சியம் உள்ளது.
  • சராசரியாக ஆண்களைவிட பெண்கள் உயரம் குறைவு (இதுலையாவது குறைவா இருக்காங்களே). 
  • இருபது வயதான ஆணின் மூளையிலுள்ள மயலின் நரம்பிழைகளின் நீளம் சுமார் 1,76,000 கி.மீ. 
  • ஒவ்வொரு வினாடியும் 80 லட்சம் சிவப்பு ரத்த அணுக்கள் எலும்பு மஜ்ஜையில் உற்பத்தியாகின்றன.
  • முதுகெலும்பு கோவை இயக்கம் 400 தசைகளாலும் 1000 தசை நார்களாலும் ஒருங்கிணைக்கப்படுகிறது.  
  • கருப்பையில் தாயுடன் ஒட்டியிருந்தோம் என்பதை நினைவூட்டுவதைத்தவிர தொப்புளுக்கு வேறு பயனில்லையாம் (கதாநாயகியின் தொப்புள் பம்பரம்விடவும் பயன்படுகிறது). 
  • மனித உடம்பு படம் வரையவும் பயன்படும்... 

alaiyallasunami

alaiyallasunami
போட்டிகள் ஆரம்பம்...



கண்ணதாசன் சொன்னதுபோல 

     “பார்த்தா பசுமரம், படுத்துவிட்டா நெடுமரம், சேர்த்தா 
       விறகுக்காகுமா,தீயிலிட்டால் கரியுமிஞ்சுமா” என்பது போல உயிர் இருக்கும்வரைதான் எல்லாமும்.




Read more: http://alaiyallasunami.blogspot.com/2012/06/blog-post_16.html#ixzz1z2hE6ayQ

0 comments:

Post a Comment

Kindly post a comment.