|
9 May (2 days ago)
| |||
|
வணக்கம்
திரு.
கே. ஆர். குமார்,
திருமுறை மாநாட்டுக் குழுத் தொண்டன், சிங்கப்பூர்: 34499
திரு.
ஏ. கே. வரதராசன்,
திருமுறை மாநாட்டுக் குழுத் தொண்டன், சிங்கப்பூர்: 34230
திரு.
இரா. சிவசுப்பிரமணியன், திருமுறைத் தொண்டன், சிங்கப்பூர் 34230
திரு.
எல். வேங்கடராமன், திருமுறை மாநாட்டுக் குழுத் தொண்டன்சிங்கப்பூர்: 17115
திரு.
எல். சுரேசுக்குமார் திருமுறை மாநாட்டுக் குழுத் தொண்டன், சிங்கப்பூர்: 17115
திரு.
இராம. கருணாநிதி,
திருமுறை மாநாட்டுக் குழுத் தலைவர்.
சிங்கப்பூர்: 17115
பேரா.
அனந்தநாராயணன், திருமுறைத் தொண்டன், கனடா: 17115
திரு. ஜீ. சுந்தரம், திருமுறைத்
தொண்டன்,
சிங்கப்பூர்: 17115
திரு. எல். சிறி கணேசன், திருமுறைத் தொண்டன்,
சிங்கப்பூர்: 10267
கே.
எச். கே. அரங்கன், திருமுறைத் தொண்டன், சிங்கப்பூர்:
10001
திருமதி
மருத்துவர் சித்திரா சங்கரன், திருமுறைத் தொண்டர், சிங்கப்பூர்: 8558
திரு.
ஆர். எசு. இரவி, திருமுறைத் தொண்டன், சிங்கப்பூர்: 8558
திரு.
செல்வக்குமார், திருமுறைத் தொண்டன், சிங்கப்பூர்: 8558
19.07.2009 வரை ஓதுவார் தருமபுரம் ஞானப்பிரகாசம் குரலிசைத்தார்,
193 பாடல்கள் பதிவாயின.
4.4.11 தொடக்கம்
ஓதுவார் திருவரங்க யயாதி 10.8.11 வரை
திருக்கோவையார் 400 பாடல்களைக்
குரலிசைத்தார், பதிவாகின.
29.6.11 தொடக்கம்
ஓதுவார் சற்குருநாதன் திருமந்திரப் பாடல்களைத்தொடக்கப் பாடலிலிருந்தே
குரலிசையாக்கினார்,
பதிவாகிறது. 8.5.12 வரை. 1080 பாடல்கள் பதிவாகி உள்ளன.
பதிவுகள் தொடர்கின்றன.
பதிவாகிறது. 8.5.12 வரை. 1080 பாடல்கள் பதிவாகி உள்ளன.
பதிவுகள் தொடர்கின்றன.
14.5.2009 தொடக்கம் 8.5.12 வரை 193+400+1080=1673
பாடல்கள் பதிவு (193
திருமந்திரப் பாடல் பதிவு மேலதிகமாக) செலவு
ரூ. 159,506 ஆகும். ஒரு
பாடலுக்குச் செலவு மதிப்பு ரூ. 100. ஏற்பட்ட செலவு ரூ. 95.35. பாடல் தரவேற்றத்துக்கு ரூ.5*1673
= ரூ. 8365 நன்கொடையாளர் தந்த 234,476இல் செலவு போகக் கையிருப்பாக ரூ. 66,605
உண்டு
.
.
16.2.2009இல் தொடங்கிய பெரியபுராணப் பதிவுக்குப் பாடலுக்கு ரூ. 100
என்ற விகிதத்தில் செலவுசெய்து வந்தோம்.
திருக்கோவையார், திருமந்திரப் பதிவுகளுக்கும் அதே தொகை
செலவாகி வந்தது. மூன்று ஆண்டுகள் கடந்தன, விலைவாசிகள் ஏறின. பதிவகச் செலவு,
இசைவாணர் சன்மானம்,
ஓதுவார் சன்மானம் ,
புலவர் சன்மானம்,
தேனீர்ச் செலவுகள் என யாவும் கூட்டிக்
கொடுக்கவேண்டிய நிலையில் நேற்று யாவருமாக இணைந்து பாடலுக்கு ரூ. 150
செலவாகும் எனத் தீர்மானித்தோம்.
எங்கள் தீர்மானம் இதுவாயினும் நன்கொடையாளர் ஒப்புதலின்றி அத்தீர்மானம் வலுவற்றதே. நன்கொடையாளர் ஒப்புதலை நாடி நிற்கிறோம்.
எங்கள் தீர்மானம் இதுவாயினும் நன்கொடையாளர் ஒப்புதலின்றி அத்தீர்மானம் வலுவற்றதே. நன்கொடையாளர் ஒப்புதலை நாடி நிற்கிறோம்.
ஆனி மகம் மாணிக்கவாசகர் குருபூசை. அன்று
திருக்கோவையார் பதிவுகளைக் குறுந்தட்டாக வெளியிடலாமா?
சிங்கப்பூர்த் திருமுறை மாநாட்டிலும் அக்குறுந்தட்டை
வெளியிடலாமா? நன்கொடையாளர் அறிவுறுத்துவாகளாக.
யாவும் தருமபுரம் குருமகாசந்நிதானத்தின்
ஆசியுடன் நடைபெற்று வருகின்றன.
0 comments:
Post a Comment
Kindly post a comment.