மனித வாழ்விற்குக் கணிதம் கூறும் பத்துக் கட்டளைகள்
அ.குரு
at நிலாக்கால நினைவுகள் -
1 minute ago
at நிலாக்கால நினைவுகள் -
1 minute ago
1. நல்லவைகளைக் கூட்டிக்கொள்ளுங்கள் ( கூட்டல் )
2. தீயவைகளைக் கழித்துக் கொள்ளுங்கள் ( கழித்தல் )
3. அறிவைப் பெருக்கிக் கொள்ளுங்கள் ( பெருக்கல் )
4. நேரத்தை வகுத்துக்கொள்ளுங்கள் ( வகுத்தல் )
5. இன்பங்களையும் துன்பங்களையும் சமமாகக் கருதுங்கள் ( சமம் )
6. செலவைக் குறைத்து வரவைப் பெருக்குங்கள் ( லெஸ்தன் )
7. அன்பைப் பெருக்கி ஆணவத்தைக் குறையுங்கள் ( கிரேட்டர்தன் )
8. வாழ்க்கைக்கு முடிவுண்டு எனவே முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவுங்கள் ( அடைப்புக்குறி )
9. கடுமையான உழைப்பினால் வளர்பிறைபோல வளருங்கள் (சம்மேஷன்)
10. பிறரை மட்டுமே நம்பி வாழும் வாழ்வு நிலையற்றது ( பிளஸ் அல்லது மைனஸ் )
பத்துக் கட்டளைகளைப் பைபிள் மட்டும்தான் சொல்ல வேண்டுமா என்ன?
நிலாச்சாரலும் கூறுகின்றது அருள் மூலமாக! மன நிறைவோடு வாழ இவையும் துணைநிற்கும் மெய்யாகாப் பின்பற்றினால்!
நன்றி சொல்வோம் அருளுக்கும் நிலாச்சாரலுக்கும்!
நன்றி சொல்வோம் அருளுக்கும் நிலாச்சாரலுக்கும்!
0 comments:
Post a Comment
Kindly post a comment.