துதி வாணி வீரம் விசயம் சந்தானம் துணிவு தன
மதிதானியம் செளபாக்கியம் போகம் அறிவு அழகு
புதிதாம் பெருமை, அறம் குலம் நோவகல் பூண்வயது
பதினாறு பேறும் தருவாய் மதுரைப் பராபரனே. - காளமேகப் புலவர்
1. கல்வி
2. புகழ்
3. வீரம்
4. விஜயம்-வெற்றி
5.சந்தானம் - மக்கட்பேறு
6. துணிவு
7. செல்வம்
8. மதிப்புமிக்க தானியவகைகள்
8. தேக ஆரோக்கியம்
9. போகம்
10.அறிவு
11. அழகு
12. புதிது புதிதாய்க் கிடைக்கும் சிறப்புகள்
13.தான தர்மம்
14. நற்குடிப்பிறப்பு
15.நோயின்மை
16. நீண்ட ஆயுள்
Saturday, February 18, 2012
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Kindly post a comment.