Sunday, January 1, 2012

நிலவோடு தனித்தருந்தும் மதுக்கோப்பை!


நிலவோடு தனித்தருந்தும் மதுக்கோப்பை!

மலர்கள் மத்தியில் இருந்தது ஒரு ஒயின்பானை

துணையாருமின்றித் தனியாகவே அருந்தினேன்

ஒளிரும் நிலவிடம் உயர்த்தினேன் கோப்பையை

நானும் நிழலும் நிலவும் மூன்று உருவங்களாயின

ஐயகோ! நிலவால் மதுவருந்த இயலவில்லை

ஆனால் மூன்று நண்பர்களில் குறைபாடில்லை

ஆடினேன், பாடினேன், வசந்தகாலச் செழுமையில்

ஊக்குவித்தது நிலவு: விழுந்துவிட்டது நிழல்

நண்பர்களுக்காக இருந்தது நீண்டகாலமாகத் தெரிந்தது

நல்லெண்ணத்திற்கு வேண்டுமா பாதுகாப்பு?

ந்ட்சத்திர ஆற்றின் நீண்ட சாலைகளைப் பார்க்கின்றேன்.

சிறப்புத் தகவல்கள்

0 comments:

Post a Comment

Kindly post a comment.