Saturday, January 28, 2012

* தேசிய அடையாள அட்டை வழங்கும் பணி 2012 மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


* தேசிய அடையாள அட்டை மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவுப் பணி வரும் 2013 ஜூன் மாதத்துக்குள் முடிவுறும்.

* தேசிய அடையாள அட்டை இன்னும் 40 கோடிப் பேருக்கு ஆணையத்தால் வழங்கப்பட அமைச்சரவை ஆணை பிறப்பித்தது.

* அட்டையில் பெயர் பதியும்போது, தகவல் தரவில் எந்த விதத்திலும் இரு முறை பதியப்பட வாய்ப்பில்லை என்றார் ப.சிதம்பரம்

* அனுமதிக்கப்பட்ட 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேசிய அடையாள அட்டை பதிவு, மற்ற மாநிலங்களில் தேசிய மக்கள்தொகை பதிவு ஆகியவை மேற்கொள்ளப்படும் என அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டது.

0 comments:

Post a Comment

Kindly post a comment.