Flash news:
- உலகம்
- தமிழகச்செய்திகள்
- கட்டுரைகள்
- சிறப்பு செய்திகள்
- அனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.
* தேசிய அடையாள அட்டை மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவுப் பணி வரும் 2013 ஜூன் மாதத்துக்குள் முடிவுறும்.* தேசிய அடையாள அட்டை இன்னும் 40 கோடிப் பேருக்கு ஆணையத்தால் வழங்கப்பட அமைச்சரவை ஆணை பிறப்பித்தது.* அட்டையில் பெயர் பதியும்போது, தகவல் தரவில் எந்த விதத்திலும் இரு முறை பதியப்பட வாய்ப்பில்லை என்றார் ப.சிதம்பரம்* அனுமதிக்கப்பட்ட 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேசிய அடையாள அட்டை பதிவு, மற்ற மாநிலங்களில் தேசிய மக்கள்தொகை பதிவு ஆகியவை மேற்கொள்ளப்படும் என அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டது.
0 comments:
Post a Comment
Kindly post a comment.