Monday, October 24, 2011

197பெண் போராளிகளை விபசாரத்தில் இலங்கை அரசு தள்ளியுள்ளது -தமிழரசன் குற்றசாட்டு .>!

http://ethiri.com/


தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் பெண் போராளிகள் 197பேரை
இலங்கை அரசாங்கம் திட்டமிட்டு நாவற்குழி கைதடி பகுதியில்
விபசாரத்திற்கு தள்ளியுள்ளது என தமிழீழ விடுதலை புலிகளின் தலைமை செயலக உறுப்பினர் தமிழரசன் அவர்கள்
குற்றம் சுமத்தியுள்ளார் .

இந்த இலங்கை அரசின் நாசகார சதியினை மானமுள்ள தமிழர்கள் ஒன்றிணைந்து அவர்களிற்கான வாழ்வாதாரத்தை மேற்கோளும்
பொருண்மிய உதவிகளை வழங்கி இந்த சீரழிவு அபாய நிலையில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்ற வேண்டுகையினை விடுத்துள்ளார் .

இதனைக் கருத்தில் கொண்டு தாமே புலிகளின் தலைமை என கூறிக்கொண்டு அலையும் அமைப்புக்கள் தாம் பதுக்கிவைத்துள்ள மக்கள் பணத்தினை
இந்தப் பாதிக்கப் பட்ட உறவுகளிற்கு வழங்கி எமது ஈழ விடுதலை போராட்டத்தில் தம்மை அர்ப்பணித்துச் சாவின் விளிம்பில் எயிட்ஸ் என்ற தோற்று நோயை
சுமக்கவுள்ள இவர்களை காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கையினை இவர்கள் வைத்துள்ளனர்

நெருப்பின்றிப் புகையாது. மனிதாபிமான அடிப்படையில் செய்யவேண்டியனவற்றைக் கூடச் செய்திடாமல் நாம் இங்கே தமிழரென்று- மனிதரென்று வாழ்ந்திடுதல் நன்றோ?.

0 comments:

Post a Comment

Kindly post a comment.