Thursday, September 15, 2011

கிரிக்கெட் மட்டும்தான் விளையாட்டா?



சீனா, ஆர்டோஸ் நகரில், ௨0௧௧-க்கான ஆசிய சாம்பியன் பட்டம் வென்ற இந்திய ஹாக்கி வீரர்களுக்கு தலா இருபத்தைந்தாயிரம் ரூபாய் பரிசுத் தொகையாக அறிவிக்கப் பட்டது. இந்தத்த் தொகை மிகவும் குறைவாக உள்ளது என்று ராஜ்பால் சிங் தலைமையிலான இந்திய அணியினர் அதைப் பெற்றுக் கொள்ள மறுத்து விட்டனர்.

அந்தத் வீரர்கள் நலநிதியில் இருப்பு வைக்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. அரசுக்கு இந்த விவகாரத்தில் எந்தத் தொடர்பும் இல்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் அஜய் மக்கான் தெரிவித்தார்.

இந்திய அணிக்கு இருபத்தைந்து லட்சம் பரிசு வழங்கப்படும் என பஞ்சாப் துணை முதல்வர் சுக்பீர்சிங் அறிவித்துள்ளார். மேலும், போதிய தொகையைப் பரிசாக அளிக்காததற்கு மத்திய அரசு ஹாக்கி அணியிடம் மனிப்புக் கேட்கவேண்டும் என்வும் கூறியுள்ளார்.

கிரிக்கெட் மட்டும்தான் விளையாட்டா?

1 comments:

Kindly post a comment.