குடாநாட்டில் இதுதான்; இத்தகையவற்றில் முதல்; நிகழ்ச்சி. AAA மூவி நிறுவனத்தின்; குறும்படங்கக்கான விருது; வழங்கு விழாவும், பனை மரக்காடு திரைப்படப் பாடல் இறுவட்டு; வெளியீட்டு விழாவும் யாழ் வீர சிஙகம் மண்டபத்தில்நடை பெற்றது. தயாரிப்பாளர் செவ்வேள் மற்றும்; இயக்குநர், நாயகன், நாயகி குடநாட்டுக் கலைஞர்கள் பங்கேற்றனர்.
தேசிய மட்டத்தில் குறும்படப் போட்டியில் வல்லூறு வெற்றி பெற்றி பெற்றது. இதற்காக ; நாலாந்துறையைச் சேர்ந்த அந்தோணிப்பிள்ளை யசீதரன் ஐந்து விருதுகள் பெற்றார். மற்றும் ; பல குறும்படப் போட்டிகளில் கலந்து கொண்ட நடிகர் நடிகையரும் விருதுகளைப் பெற்றனர். அதன் முழுமையான காணொளிக்; காட்சி இதோ உங்களுக்காக. நன்றிக்குரியோர் :
தேசிய மட்டத்தில் குறும்படப் போட்டியில் வல்லூறு வெற்றி பெற்றி பெற்றது. இதற்காக ; நாலாந்துறையைச் சேர்ந்த அந்தோணிப்பிள்ளை யசீதரன் ஐந்து விருதுகள் பெற்றார். மற்றும் ; பல குறும்படப் போட்டிகளில் கலந்து கொண்ட நடிகர் நடிகையரும் விருதுகளைப் பெற்றனர். அதன் முழுமையான காணொளிக்; காட்சி இதோ உங்களுக்காக. நன்றிக்குரியோர் :
0 comments:
Post a Comment
Kindly post a comment.