Monday, September 12, 2011

கேரளாவில் ஓணத்திற்கு மது விற்பனை 235 கோடி! மளிகை விற்பனை 166 கோடி

 
 
 கேரளாவில்  எட்டு  நாட்கள்  நடந்த  திருவோணம்  பண்டிகை  மூலம் ரூபாய் 235  கோடிக்கு  மது  விற்பனை  நடந்துள்ளது.  இடு  கடந்த  ஆண்டு  விற்றதைவிட  24.93  சதவிகிதம்  அதிகம்.  கேரளாவில்  மது  அருந்துபவர்களின் எண்ணிக்கை  அதிகரித்து  வருகிறது.  இதில்  இளைஞர்கள்தான்  அதிகம்
.
திருவோண  பண்டிகை  தொடங்குவதை  முன்னிட்டு  அரசு  சார்பில்  மாநிலம்  முழுவதும்  நியாய  விலைக்  கடைகள் அமைக்கப்படுவது  வழக்கம். இந்த  ஆண்டு  5,432  கடைகள்  திறக்கப்பட்டன.  இந்தக்  கடைகள்  மூலம் அத்தியாவசிய  மளிகைப்  பொருட்கள் ரூ.166  கோடிக்கு விற்பனையாகியுள்ளன.

0 comments:

Post a Comment

Kindly post a comment.