கேரளாவில் எட்டு நாட்கள் நடந்த திருவோணம் பண்டிகை மூலம் ரூபாய் 235 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. இடு கடந்த ஆண்டு விற்றதைவிட 24.93 சதவிகிதம் அதிகம். கேரளாவில் மது அருந்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் இளைஞர்கள்தான் அதிகம்
.
திருவோண பண்டிகை தொடங்குவதை முன்னிட்டு அரசு சார்பில் மாநிலம் முழுவதும் நியாய விலைக் கடைகள் அமைக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு 5,432 கடைகள் திறக்கப்பட்டன. இந்தக் கடைகள் மூலம் அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் ரூ.166 கோடிக்கு விற்பனையாகியுள்ளன.
திருவோண பண்டிகை தொடங்குவதை முன்னிட்டு அரசு சார்பில் மாநிலம் முழுவதும் நியாய விலைக் கடைகள் அமைக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு 5,432 கடைகள் திறக்கப்பட்டன. இந்தக் கடைகள் மூலம் அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் ரூ.166 கோடிக்கு விற்பனையாகியுள்ளன.
0 comments:
Post a Comment
Kindly post a comment.