Tuesday, August 30, 2011

தூக்குத்தண்டனையினை குறைக்குமாறு ஜெயலலிதா தீர்மானம்

செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 30, 2011
Jayalalitha
தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை ஆயுள்தண்டனையாக குறைக்கக்கோரி, தமிழக சட்டப்பேரவையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேறியது என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

இது குறித்த பரிந்துரையை ஆளுனருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்தார்.

பெரும்பாலான மக்களின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்த்த தமிழக முதல்வருக்கு வாழ்த்துகள்.

http://www.eelanatham.net/story/

0 comments:

Post a Comment

Kindly post a comment.