Monday, January 24, 2011

இழுத்து மூடு இலங்கை ராஜ்ஜிய உறவுகளை!!


கடும் கண்டனம்

கடும் எச்சரிக்கை

எந்தப்பயனும் ஏற்படப்போவதில்லை. ஏனெனில், அண்மைக் காலத்தில் இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர்களின் எண்ணிக்கை ஐந்து நூறுகளுக்கும் மேல்! படுகாயமுற்றோர் இரண்டாயிரத்துக்கும் மேல்!

தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் மீனவர்களைக் காப்பற்ற நடவடிக்கை எடுக்கச்சொல்லி மத்திய மாநில அரசுககளை வலியுறுத்தி பத்திரிக்கைகளில் அறிவிப்பு விட்டால் மட்டும் போதுமா?

உங்கள் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

0 comments:

Post a Comment

Kindly post a comment.