
சுற்றுலாக் காவல் துறையினருடன், தனியார் அமைப்பும் பாதுகாப்பினை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் 1000 உள்ளூர் வாலிபர்களையும் பதுகாப்புக்கு அழைக்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
இதனை இதர மாநில அரசுகளும் பின்பற்றலாமே!
வாலிபர் பாதுகாப்புப் படைக்கு இன்னும் எந்தப் பெயரும் வைக்கப்படவில்லை.


0 comments:
Post a Comment
Kindly post a comment.