இந்திய ரெயில்வேயின் அதிகாரபூர்வமான இணையதளத்தில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் பயணிகளுக்காக 92 பைசாவில் கொண்டுவரப்பட்டுள்ள பயணக் காப்பீட்டுத் திட்டம் ஆகஸ்டு 31-தேதி முதல் அமுலுக்கு வருகின்றது.
இதன்படி ரெயில் விபத்துக்குள்ளாகி பயணி இறந்தால் குடும்பத்திற்கு 10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். உடல் உறுப்பை இழந்தால் 7.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.
இந்தப் பயணக் காப்பீடு 5 வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்குப் பொருந்தாது என்று ரெயில்வே துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நன்றி :- டவுன் நியூஸ், அம்பத்தூர்
0 comments:
Post a Comment
Kindly post a comment.