இங்கிலாந்தை சேர்ந்த கில் சோலானா என்பவர் தனது மனைவிக்கு பிரசவம் நடந்தபோது, அவரது முகபாவத்தை செல்பியாக எடுத்து ‘ரிடிஃப்’பில் பதிவேற்றம் செய்து, மகிழ்ச்சி அளிக்கக்கூடிய விமர்சனங்கள் மற்றும் அதைவிட படுமோசமான வசவு மழையில் நனைந்து வருகிறார்.
அவளுக்கு பிரசவ வலி எப்படி உள்ளது? என தூரத்தில் இருந்து நச்சரித்துக் கொண்டே இருந்த உறவினர்களுக்கு நிலைமையை விளக்கவும், தங்களது மகள் பிறந்தபோது நமக்கு ஏற்பட்ட உணர்ச்சிகளை அறிந்துகொள்ள வேண்டும் என மனைவி விரும்பியதாலும் இந்த செல்பியை எடுத்து, பதிவேற்றம் செய்ததாக அவர் தெரிவித்தாலும் தாறுமாறான விமர்சனங்கள் அவரை பதம்பார்த்து வருகின்றன.
மாலைமலர்
0 comments:
Post a Comment
Kindly post a comment.