Sunday, November 1, 2015

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர்கள் கழகத்தின் வெளியீடுகள் -3 ( 1996, 2000,2007,2010 )

கழகத்தின் வெளியீடுகள்

கழகம் பல முக்கிய தொகுப்பு நூல்களையும், பல எழுத்தாளர்களின் நூல்களையும் வெளியிட்டு வந்திருக்கிறது. இவை தவிர 25ஆம் ஆண்டு வெள்ளிவிழா மலர், 30ஆம் ஆண்டில் சிறப்பு ஆண்டு மலர் என ஆண்டு மலர்களையும் வெளியிட்டு வந்திருக்கிறது.

தொகுப்புகள்


கவிச்சோலைக் கவிதைகள்

2010


தமிழ் வளர்த்த சான்றோர்

2007


கவியரங்கம்

2000


ஆய்வரங்கம்

1996


மலர்கள்


பொன்விழாக் கருத்தரங்கு

2015

« தொடக்கம்முன்1234அடுத்ததுமுடிவு » 

0 comments:

Post a Comment

Kindly post a comment.