-
ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் (அக்டோபர் 15, 1931 - ஜூலை 27, 2015) பொதுவாக டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம், என்று குறிப்பிடப்படுகிறார். இந்தியாவின் 11 ஆவது குடியரசு தலைவராக பணியாற்றிய இந்திய அறிவியலாளரும் நிர்வாகியும் ஆவார். கலாம் தமிழ்நாட்டில் இராம...Related pages: இந்திரா காந்தி (211 views), அன்னை தெரேசா (96 views), வல்லபாய் பட்டேல் (85 views),அம்பேத்கர் (50 views), இந்தியக் குடியரசுத் தலைவர் (21 views)
-
ஜவகர்லால் நேரு (நவம்பர் 14,1889 – மே 27,1964) இந்தியாவின் முதல் பிரதமர் (தலைமை அமைச்சர்). இவர் பண்டிட் நேரு, பண்டிதர் நேரு என்றும் அழைக்கப்பெற்றார்....Related pages: இந்திரா காந்தி (211 views), சரோஜினி நாயுடு (199 views), வேலு நாச்சியார் (168 views),சுபாஷ் சந்திர போஸ் (143 views), இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு (135 views)
-
மோகன்தாசு கரம்சந்த் காந்தி (Mohandas Karamchand Gandhi, குசராத்தி: મોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 - ஜனவரி 30, 1948), மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விட...Related pages: கஸ்தூரிபாய் காந்தி (66 views), அம்பேத்கர் (50 views), ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் (947 views)
-
காமராசர் (காமராஜர்) தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களுள் ஒருவர் ஆவார்.காமராஜரை தேர்தலில் முதன் முதலாக சாத்தூர் தொகுதியில் நிற்கவைத்து ஜெயிக்கவைத்தவர் முத்துராமலிங்கத் தேவர் இதுவே காமராஜரின் அரசியல் ஆரம்பம் . 1954 ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாநில முதலம...Related pages: தமிழ்நாடு (150 views), அன்னை தெரேசா (96 views), முத்துராமலிங்கத் தேவர் (89 views),வை. மு. கோதைநாயகி (250 views)
-
சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921), ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரை பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ் கவிதையிலும் உரைநடையி...Related pages: சரோஜினி நாயுடு (199 views), வேலு நாச்சியார் (168 views), தமிழ்நாடு (150 views), சுபாஷ் சந்திர போஸ் (143 views), இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு (135 views)
-
வை. மு. கோதைநாயகி (டிசம்பர் 1, 1901 - பெப்ரவரி 20, 1960), தமிழகத்தைச் சேர்ந்த ஒரு புதின எழுத்தாளர். துப்பறியும் புதினம் எழுதிய முதல் தமிழ்ப்பெண் எழுத்தாளராவார். மேடைப் பேச்சாளர், கவிஞர், சமூகநல ஊழியர், இதழாசிரியர், இந்திய விடுதலைக்காகப் போராடியவர் என்று ப...
-
இராணி இலட்சுமிபாய் அல்லது சான்சி இராணி (Rani Lakshmibai, மராத்தி-झाशीची राणी, நவம்பர் 19, 1835–சூன் 17, 1858) வடமத்திய இந்தியாவின் சான்சி நாட்டின் இராணி. 1857 இந்தியக் கிளர்ச்சியில் பெரும்பங்காற்றி இந்தியாவில் பிரித்தானியரின் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்து ...Related pages: சரோஜினி நாயுடு (199 views), வேலு நாச்சியார் (168 views), சுபாஷ் சந்திர போஸ் (143 views), இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு (135 views), வல்லபாய் பட்டேல் (85 views)
-
மதுரை (ஆங்கிலம்:Madurai) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு தொன்மையான நகரம் ஆகும். மதுரை மாவட்டத்தின் தலைநகராக இருக்கும் மதுரை, மக்கள் தொகை அடிப்படையிலும், நகர்ப்புற பரவல் அடிப்படையிலும் மாநிலத்தின் மூன்றாவதும் இந்திய அளவில் 31 ஆவதுமான பெரிய...Related pages: தமிழ்நாடு (150 views), இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு (135 views), சோழர் (121 views), பாண்டியர் (113 views), சென்னை (105 views)
-
கரகாட்டம் தமிழர்களின் பாரம்பரிய ஆட்டங்களில் ஒன்று. தலையில் கரகம் வைத்து ஆடும் ஆட்டம் இதுவாகும். கரகம் என்பது ஒரு பானை வடிவ கமண்டலத்தைக் குறிக்கும். சங்க இலக்கியங்களில் கரகாட்டம் குடக்கூத்து என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பல விதங்களில் அலங்கரிக்கப்பட்ட கரகத்...Related pages: தமிழர் ஆடற்கலை (174 views), சிலம்பம் (114 views), மயில் ஆட்டம் (103 views),பொய்க்கால் குதிரை ஆட்டம் (76 views), புலி ஆட்டம் (74 views)
-
தமிழ் மொழி (Tamil language) தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், த...Related pages: இந்தியா (162 views), ஈ. வெ. இராமசாமி (156 views), தமிழ்நாடு (150 views),சிலப்பதிகாரம் (136 views), சோழர் (121 views)
Copyright © Johan Gunnarsson (johan.gunnarsson@gmail.com), 2012. Last updated Tue, 27 Oct 2015 19:22:16 +0000. About Wikitrends.
0 comments:
Post a Comment
Kindly post a comment.