வ.உ.சி. பாடல்கள் :
கடவுளும் வாணியும் ஒன்றெனல்
கல்வியறி வாய்நிற்குங் காரணத்தால் வெண்கமலச்
செல்வியெனப் பேர்கொள்ளுஞ் ஐற்பரந்தான் – கல்வி
யடைதற்கு நற்றுயா மஃதடைந்த பின்ன
ரடைவதற்கு நற்பொருளா மஃது.
வாணியைத் தொழுவோர் அடையும் பலன்கள்
கல்வியறி வாய்நின்று கல்வியெலா மீகின்ற
செல்வியடி யுள்வைத்துச் சிந்திப்போர் -கல்வி
யறிவுற்று நன்றார்றி யாதிநிலை சார்ந்து
செறிவுற்று வாழ்வர் தினம்..
நன்றி
வ.உசி பாடல்கள்
திவான்
வெளியீடு
வ.உ.சி.இலக்கியப் பேரவை
1/1, மதுரை ரோடு
திருனெல்வேலி சந்திப்பு
627 001
தாரணா சரஸ்வதி மந்திரம்:
ஓம் நமோ ப்ரம்னே தாரணம்மே அஸ்து
அநிரா கரணம் தாரெயிதா பூ யாசம்
கர்ண யொஹ் மாச் யோடுவம்
மாமாம் ஷியா ஓம்.
அநிரா கரணம் தாரெயிதா பூ யாசம்
கர்ண யொஹ் மாச் யோடுவம்
மாமாம் ஷியா ஓம்.
பாலா சரஸ்வதி தியான மந்திரம்:
மாலா ஷ்ரிணி புஸ்தக பாஸ ஹஸ்தாம்
பாலாம்பிகாம் ஸ்ரீ லலிதாம் குமாரீம்
குமார காமேஷ்வர கேளீலோலாம்
நமாமி கெளரீம் நவ வர்ஷ தேஸ்யாம்
பாலாம்பிகாம் ஸ்ரீ லலிதாம் குமாரீம்
குமார காமேஷ்வர கேளீலோலாம்
நமாமி கெளரீம் நவ வர்ஷ தேஸ்யாம்
ஜெபமாலை, ஓமக்கரண்டி, புத்தகம், பாசம் இவைகளை கொண்டவளும்,
, ஒன்பது வயது நிரம்பிய, கொடி போன்ற உடலாளும்,
இள வயது தேவியாகவும் விளங்கி காமேஸ்வரரிடம் பக்தி கொண்டவளும்
, பொன்னிற மேனி கொண்ட அன்னை பாலா சரஸ்வதியை நமஸ்கரிக்கின்றேன்.
ஓம் சரஸ்வத்யை நம:
நன்றி :mandhiram.htmlhttp://www.sivabhogam.com/saraswathi-mandhiram.html
0 comments:
Post a Comment
Kindly post a comment.