அழைத்திட வேண்டிய எண் 104
தேவையைச் சொன்னால் போதும்.
அழைப்புக் கிடைத்த 4 மணி நேரத்திற்குள் கேட்கும் ரத்தவகை , கேட்குமிடத்திற்கே வந்து சேர்க்கப்பட்டுவிடும்.
அழைக்கப்பட்ட எண் இயங்குமிடத்திலிருந்து 40.கி.மீ. சுற்றுவட்டாரத்திற்குக்குள் கிடக்கும்படியாக இவ்வசதி ஏற்படுத்தப் படுத்தப்பட்டுள்ளது.
ரத்தம் கிடைத்தவுடன், ஒரு யூனிட் / பாட்டிலுக்கு விலை ரூ.450/ மற்றும் போக்குவரத்திற்கான செலவாக ரூ100/- ரத்தத்தினைப் பெறுவோர் செலுத்திடல் வேண்டும்.
மனித உயிர்கள் பலவற்றைக் காப்பாற்றிட இத்திட்டம் துணைசெய்யும்.
அனைவருக்கும் பரப்புரை செய்வதுதானே நமது கடமை ?
இந்தத் தகவல் எனதருமை நண்பர் நெல்லை மு.சுப்பிரமணியன் வாட்ஸ் அப்பில் அனுப்பியது.
தகவல் கிடைத்தவுடன் 15 நண்பர்களுடன் செய்தியைப் பகிர்ந்து கொண்டேன்.
இஃது மேலும் தொடரும்.
நல்ல தகவல் வாழ்த்துக்கள் ...
ReplyDelete