சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில்
4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு
பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள
ஜெயலலிதாவை விடுதலை செய்யக்கோரி
தமிழ்த் திரையுலகம் சார்பில்
நாளை ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம்
அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் அனைத்துப் படப்பிடிப்புகளும்
ரத்து செய்யப்பட்டுள்ளன.
திரையரங்குகளிலும்
காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும் நாளை
உண்ணாவிரதப் போராட்டம்
நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நன்றி : தினகரன்
0 comments:
Post a Comment
Kindly post a comment.