Monday, December 9, 2013

ஜெயமோகனின் தமிழ்விரோதச் சிந்தனை



தமிழின் வரிவடிவத்தை மாற்றுவதா?

தி இந்து' நாளிதழில் கடந்த 4-ஆம் தேதி வெளிவந்த எழுத்தாளர் ஜெயமோகனின் ‘ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன?’ கட்டுரைக்கு பல்வேறு விதமாக கருத்துகள் குவிந்தன. இதனைத் தொடர்ந்து, சில முக்கிய எழுத்தாளர்கள் மற்றும் கல்வியாளர்களின் கருத்துகள் இங்கே....

முதலில் அதிர்ச்சி; அப்புறம் சிரிப்பு! - ச. தமிழ்ச்செல்வன்

சமூக விரோதச் சிந்தனை! - ஞாநி

நாகரிகச் சமூகத்துக்கு அழகல்ல: பி. ஏ. கிருஷ்ணன்

எவ்வளவோ பார்த்தாயிற்று: பா. மதிவாணன்

தீர்வா? தீர்த்துக்கட்டுதலா? - தியாகு

நவீன எழுத்தறிவின்மையை நோக்கி…

எல்லாவற்றுக்கும் பின் காரணங்கள் உண்டு: ந.தெய்வ சுந்தரம்

ஆங்கிலம் உலகாளுமா? - வசந்தி தேவி 

தி இந்து

0 comments:

Post a Comment

Kindly post a comment.