Monday, April 8, 2013

விக்கியில் புனைபெயரைத் தலைப்பிட்டுத் தாராளமாக எழுதலாம் !



தாமரைக்கண்ணன்
பிறப்பு வீ. இராசமாணிக்கம்
சூலை 2 1934
ஆட்சிப்பாக்கம்,
திண்டிவனம் வட்டம், விழுப்புரம் மாவட்டம்,
தமிழ்நாடு,
இந்தியாவின் கொடி இந்தியா.
இறப்பு ஜனவரி 19, 2011
அச்சிறுபாக்கம்
இறப்பிற்கான
காரணம்
சிறுநீரகக் கோளாறு
தேசியம் இந்தியன்
மற்ற பெயர்கள் எழில்,
அன்பெழிலன் மற்றும்
பல புனைப்பெயர்கள்
கல்வி முதுகலைத் தமிழ்,
முதுநிலை கல்வியியல்
பணி தமிழாசிரியர்
பணியகம் தமிழ்நாடு அரசு
அறியப்படுவது எழுத்தாளர்
பட்டம் திருக்குறள் நெறித் தோன்றல்
சமயம் இந்து
பெற்றோர் மா.வீராசாமி (தந்தை),
வீ.பாஞ்சாலி (தாய்)
வாழ்க்கைத் துணை எம்.பத்மாவதி
பிள்ளைகள் மகன் -4
மகள் - 1
உறவினர்கள் சகோதரி – 2
விருதுகள் தமிழ்நாடு அரசின்
சிறந்த நூலாசிரியர் விருது,
நல்லாசிரியர் விருது.
இணையதளம்
www.thamaraikannan.com


விக்கியில் தாமரைக்கண்ணன் என்னும் தலைப்பில் தமிழ் எழுத்தாளரைப்பற்றி எழுதும் வாய்ப்புக் கிடைத்தது. அவரது இயற்பெயர், வீ.இராசமாணிக்கம். எனவே தாமரைக்கண்ணன் இராசமாணிக்கம் ஆக்கப்பட்டார்.

ஆனால் அனைவருக்கும் அறிமுகமான பெயர் தாமரைக் கண்ணன். எனவே, அந்தப்பெயரே விக்கியில் தலைப்பாக இருக்க வேண்டும் என்று அவர் குடும்பத்தினர் விரும்பினர். எடுத்துக்காட்டுகளும் தந்தனர். எனவே. வீ.இராசமாணிக்கம் மீண்டும் தாமரைக்கண்ணன் ஆனார்.


http://ta.wikipedia.org/s/wx

விந்தன் என்று அறியப்படும் கோவிந்தன் (செப்டம்பர் 22, 1916 - ஜூன் 30, 1975) புதின எழுத்தாளரும், இதழாசிரியரும் ஆவார்.

http://ta.wikipedia.org/s/2j85 

வணங்காமுடி என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். திருநெல்வேலி மாவட்டம் செட்டிகுளம் எனும் ஊரில் பிறந்த இவரது இயற்பெயர் சு. ராமகிருஷ்ணன்.

http://ta.wikipedia.org/s/owb 


வாஸந்தி (பிறப்பு: சூலை 26, 1941) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். பங்கஜம் எனும் இயற்பெயரைக் கொண்ட இவர்

http://ta.wikipedia.org/s/12jp 

விக்ரமாதித்யன் (பிறப்பு: செப்டம்பர் 25, 1947) ஒரு தமிழ்நாட்டுக் கவிஞர். இவரது இயற்பெயர் நம்பிராஜன்


http://ta.wikipedia.org/s/lso

நாஞ்சில் நாடன் (பிறப்பு: டிசம்பர் 31, 1947, வீர நாராயண மங்கலம் (கன்னியாகுமரி மாவட்டம்) ) நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளர்களில் ஒருவர். இவரது இயற்பெயர் சுப்ரமணியன்.

http://ta.wikipedia.org/s/iu 

முத்துவேல் கருணாநிதி, (ஆங்கிலம்: M. Karunanidhi) இவரது இயற் பெயர் தட்சிணாமூர்த்தி

http://ta.wikipedia.org/s/kwa 

சாரு நிவேதிதா (Charu Niveditha) என்ற புனைபெயரில் எழுதும் கே. அறிவழகன் தமிழின் குறிப்பிடத் தகுந்த எழுத்தாளர்.

http://ta.wikipedia.org/s/6ja 


சுஜாதா (மே 3, 1935 - பெப்ரவரி 27, 2008) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராவார். இயற்பெயர் ரங்கராஜன்.

http://ta.wikipedia.org/s/dn4 

ஞானி (பிறப்பு: சூலை 1, 1935) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். கோயம்புத்தூர் மாவட்டம் சோமனூரில் பிறந்த இவரது இயற்பெயர் கி. பழனிச்சாமி.

http://ta.wikipedia.org/s/12tj

தமிழச்சி தங்கப்பாண்டியன் தமிழ் நாட்டைச் சேர்ந்த பெண் கவிஞரும் சமூக ஆர்வலரும் ஆவார். இவரது இயற்பெயர் த. சுமதி.

http://ta.wikipedia.org/s/19bi 

தமிழ்வாணன் இராமநாதன் செட்டியார், பிச்சையம்மை ஆச்சி தம்பதிக்கு மகனாக தமிழ்நாட்டின் தேவகோட்டையில் பிறந்தார். இவரது இயற்பெயர் லெட்சுமணன்.

http://ta.wikipedia.org/s/p62 

கோவைக்கிழார் என அறியப்படும் கோ. ம. இராமச்சந்திரன் செட்டியார் (சி. எம். இராமச்சந்திரன், நவம்பர் 30, 1888 - டிசம்பர் 3, 1969)                                                    


வழிகாட்டும் மூத்தோருக்கு நெஞ்சார்ந்த நன்றி !





1 comments:

  1. எழுத்தாளர் தாமரைக்கண்ணன் பற்றி மிகத்தெளிவான பதிவுக்கு மகிழ்ச்சி, நன்றிகள் பல.

    ReplyDelete

Kindly post a comment.