SRM- பல்கலைக் கழகத்தில் இயங்கிவரும் தமிழ்ப்பேராயம், தனது குறிக்கோள்களில் ஒன்றாகிய சான்றிதழ்க் கல்விப் படிப்பைத் திட்டமிட்டபடி, டிசம்பர் மாதம் 3 முதல்-27, 2012 வரை மிகச் சிறப்பாக நிகழ்த்தியது.
அது சமயம் அங்கு கற்றுக்கொண்ட கணினித் தமிழ்ப் பயிற்சிகளையும், கணினித் தொழில் நுட்பங்களையும், வெளியில் ஓரிடத்தில் கற்றுக்கொள்ள வேண்டுமென்றால் சில ஆயிரங்களாவது கொடுக்க வேண்டும். ஒரு மாத முழுநேரப் பயிற்சிக்கு அவர்கள் வாங்கிய கட்டணம் ரூ.1000/- மட்டுமே.
பங்குபெற்றோரின் நிறைவு விழா நிகழ்வுப் படங்களில் சில.
கோடை விடுமுறையிலும் இதுபோன்ற பயிற்சி வகுப்புக்கள் நடைபெற உள்ளன. தற்பொழுதே 125-க்கும் மேற்பட்டோர் பெயர் கொடுத்துள்ளதாகத் தகவல். இப்பயிற்சி வகுப்பில் சேர்ந்திடக் குறைந்த பட்சம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது.
ஆர்வலர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய
தொலைபேசி எண்கள் :- 9788459063 , 9095343342
இந்தக் குறைதனைக் களையும் வண்ணம் காலத்திற்கேற்ற வகையில்
பல்வேறு நவீன முறைகளில் தக்கோரைக் கொண்டு தமிழ் வளர்க்கும்
முயற்சியில் முழுமூச்சாக ஈடுபட்டுள்ளதன் வெளிப்பாடே,” தமிழ்ப்பேராயம்”
தமிழ்ப்பேராயத்தின் செயல்பாடுகளைத் தமிழகம் எங்கும் பரப்புவதும்,
குறிப்பாகத் தமிழறிந்தோர் அனைவருக்குமே கணினியைத் தமிழில் இயக்கத்
தெரியும் என்ற நிலையை ஏற்படுத்துவதும், அதன்மூலம் மின்நூல்கள் மூலம்
தமிழ்நூல்கள் அனைத்தையும் கணினி மூலமாக வருங்காலச்
சந்ததியினருக்கு அழியாப் பொக்கிஷமாக்கிச் செல்வதே நமது தலையாய
கடமையாகக் கொள்வோமாக.
அது சமயம் அங்கு கற்றுக்கொண்ட கணினித் தமிழ்ப் பயிற்சிகளையும், கணினித் தொழில் நுட்பங்களையும், வெளியில் ஓரிடத்தில் கற்றுக்கொள்ள வேண்டுமென்றால் சில ஆயிரங்களாவது கொடுக்க வேண்டும். ஒரு மாத முழுநேரப் பயிற்சிக்கு அவர்கள் வாங்கிய கட்டணம் ரூ.1000/- மட்டுமே.
பங்குபெற்றோரின் நிறைவு விழா நிகழ்வுப் படங்களில் சில.
கோடை விடுமுறையிலும் இதுபோன்ற பயிற்சி வகுப்புக்கள் நடைபெற உள்ளன. தற்பொழுதே 125-க்கும் மேற்பட்டோர் பெயர் கொடுத்துள்ளதாகத் தகவல். இப்பயிற்சி வகுப்பில் சேர்ந்திடக் குறைந்த பட்சம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது.
ஆர்வலர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய
தொலைபேசி எண்கள் :- 9788459063 , 9095343342
ஈரோடு தமிழன்பன்,
”தமிழ் செய்த பாவம்,
தமிழருக்குத்
தாய்மொழியாய் வந்து வாய்த்தது” என்பார்.
இந்தக் குறைதனைக் களையும் வண்ணம் காலத்திற்கேற்ற வகையில்
பல்வேறு நவீன முறைகளில் தக்கோரைக் கொண்டு தமிழ் வளர்க்கும்
முயற்சியில் முழுமூச்சாக ஈடுபட்டுள்ளதன் வெளிப்பாடே,” தமிழ்ப்பேராயம்”
தமிழ்ப்பேராயத்தின் செயல்பாடுகளைத் தமிழகம் எங்கும் பரப்புவதும்,
குறிப்பாகத் தமிழறிந்தோர் அனைவருக்குமே கணினியைத் தமிழில் இயக்கத்
தெரியும் என்ற நிலையை ஏற்படுத்துவதும், அதன்மூலம் மின்நூல்கள் மூலம்
தமிழ்நூல்கள் அனைத்தையும் கணினி மூலமாக வருங்காலச்
சந்ததியினருக்கு அழியாப் பொக்கிஷமாக்கிச் செல்வதே நமது தலையாய
கடமையாகக் கொள்வோமாக.
0 comments:
Post a Comment
Kindly post a comment.