[ 02:01:13 10-01-2013 ]
சீனாவைச் சேர்ந்த Chen Siyuan எனும் 24 யுவதி ஒருவர் ஒரே நேரத்தில் தனது
இரண்டு கைகளாலும் வெவ்வேறு எழுத்துக்களை எழுதும் அபார ஆற்றலைக்
கொண்டுள்ளார். இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த Chen Siyuan
”சிறுவயதிலிருந்தே பாடசாலையில் தரப்படும் இரண்டு வீட்டுப் பாடங்களை
ஒரே நேரத்தில் செய்வதற்காகத் தான் மேற்கொண்ட கடுமையான பயிற்சி
மூலமே இவ்வாறானதொரு ஆற்றலைப் பெற்றதாகக்” கூறியுள்ளார்.
http://www.viyapu.com/news_detail.php?cid=11096
Sunday, January 13, 2013
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
Kindly post a comment.