Wednesday, November 7, 2012

வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை: மீண்டும் கன மழைக்குத் தயாராவோம் !



வங்கக் கடலில் மீண்டும் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை

உருவாகியுள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் சமீபத்தில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை

வலுவடைந்து 'நீலம்' புயலாக மாறி, கடந்த 31ம் தேதி மாமல்லபுரம் அருகே

கரையைக்  கடந்தது. இதன் காரணமாகக் கடலோர மாவட்டங்களில் பலத்த

மழை பெய்தது.                                                                                                                             

நன்றி :- ஒன் இந்தியா, 07-11-2012

0 comments:

Post a Comment

Kindly post a comment.