Monday, October 15, 2012

மலரும் - ஆனால் மலராது, -சீனக் கவிதை





மலரும் - ஆனால் மலராது,
மூடுபனி - ஆனால் மூடுபனி ஆகாது !

நடு இரவில் சொர்க்கப் பயணம் ஒளிரும்,
கனவில் எப்படி வந்தது வசந்தம் நெடுநேரம் ?

மேகம் சென்ற இடமறியோம் அதிகாலைதனில்.

மலர்ந்தது ஓர் பூங்கொத்துமல்ல,.
பார்த்தது மூடுபனியுமல்ல !.

நள்ளிரவுதோறும் கனவில் அவள் வருவாள்,
காணாமல் போய்விடுவாள் காலையில் மீண்டும்.!

கனவில் வரும் வசந்தம் தொடர்ந்திடும் காலம் எவ்வளவு ?
வந்தவள் தடமறியாமற் மறைந்திடுவாள் மேகம்போல் காலையில் !

              
-Bai Jui-Bo Juyi- Po chui என்ற பெயர்கள் எல்லாம் குறிப்பிடுவது ஒரே சீனக் கவிஞரைத்தான்.
               
 எழுதிய பாடல்கள் 17-ல் இதுவும் ஒன்று. மொழியாக்கத்தில் உதவி கூகிள்தான்








0 comments:

Post a Comment

Kindly post a comment.