Friday, August 31, 2012

போலீஸ் வேலைக்கு, முனைவர், பொறியாளர், முதுகலை, பட்டதாரிகள் தேர்வு, புதுவையில்!



அண்மையில் புதுச்சேரி காவல் துறைக்குக் காவலர்கள்  தேர்வு

நடைப்பெற்றது. அதில் தேர்வு செய்யப்பட்டவர்களில் 90% பேர் உயர்லல்விப்

பட்டம் பெற்றவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. தேர்வு செய்யப்பட்ட

பட்டியலில் உள்ளவர்கள் 578 பேரில்.,

 முனைவர் பட்டம் பெற்றவர்                     2 

 எம்ஃபில் பட்டம்   பெற்றோர்                    9 

 எம்.டெக்.                                                        1

 எம்.பி.ஏ.                                                       13

முது நிலை பட்டம் பெற்றவர்கள்                60

இளநிலை பட்டம் பெற்றவர்கள்                 363

வக்கீல்கள் ற்றும் சிலர்                            9

ஆசிரியர் பயிற்சி                                 55

12 ஆம் வகுப்பு                                   66




இந்தத் தேர்வு 2010-ல் துவங்கி, அனைத்துப் பணிகளும் 25-07-2012 வரையிலும் செய்யப்பட்டன.

2012=ல் இந்தத் தேர்வு தொடங்கியிருந்தால்,  உயர் கல்வி பெற்றவர்களின் எண்ணிக்கை  இதவிட மிக அதிகமாயிருக்கும்.

கோவையிலிருந்து வெளிவரும் தமிழர் எழுச்சி  6- வது இதழில் வெளியிடப்பட்டுள்ள
தகவல் இது.

0 comments:

Post a Comment

Kindly post a comment.