Thursday, August 30, 2012

டிவிட்டருடன் படம் இருந்தால் அது ஃபோட்டூன் - 20= தினமணி.


இதுவும் திராவிடக் கட்சிப் பேச்சா? (28/08/2012)
அட என்ன இது? அண்ண இப்டி பேசுறாரு..?! எல்லாத்துக்கும் காரணம் இந்த திராவிட கட்சிகள்தான்... அவங்க ஆட்சிகள்தான்... இது மாறணும்னு அந்தக் கட்சிகள்ல ஒரு பேரை வெச்சிக்கிட்டு இவரே பேசுறாரே! ....

ராமனா? ராவணனா? (22/08/2012)
ஐயா... நான் தெரியாமத்தான் கேக்குறேன்... நீங்க என்ன உங்களை ராமனா நினைச்சுக்கிட்டிருக்கீங்களா? இல்லை ராவணனாவா?ஏன்யா இப்படிக் கேக்கறே?பின்னே என்னங்கய்யா... கம்ப ரசம் குடிச்சி ராவண காவியத்தை பூசை ரூம்லே வ....

கமெண்டுக் கணை தொடுப்போம்! (18/08/2012)
கட்டுண்டோம் பொறுத்திருப்போம் காலம் வரும் காத்திருப்போம் என்று அன்றே முடிவு செய்தோம். இதோ காலம் கனிந்தது. எத்தனை நாள்தான் கடிதக் கணை கொண்டு கருத்துக்கணை தொடுப்பது? மத்திய அரசுக்கு கடிதங்கள் எழுதி எழுதி....

தண்ணி காட்டுற தயை நிதி! (17/08/2012)
சாமி ஏதோ தங்க மழை பொழிவாருன்னு பாத்தா... இப்படி தண்ணியக் காட்டிட்டு போறாரே!....

அம்மான்னா சும்மா இல்லடா! (09/07/2012)
அம்மான்னா சும்மா இல்லடா!அடடா அடடா!!அப்பான்னா டப்பு இல்லடா!அக்கான்னா மக்கு இல்லடா!அண்ணன்னா தண்ணி இல்லடா!மச்சான்னா மப்பு இல்லடா!- ஆமாண்டா! இப்படியே வெச்சிக்கிட்டே ஏ ஏ ஏ ஏ போங்கடா... போங்க!....

பெயர் சூட்டிய பெருவிழா நாளில்! (15/08/2012)
ஆக.15 என்றால் என்ன தோன்றும்?ஆர்வமுடன் கேட்டான் அந்தச் சிறுவன்!இந்தியத் தாயின் சுதந்திரத்தை இன்முகத்தோடு நான் நினைவுகூர்வேன்...இப்படித்தான் எதிர்பார்த்தான் அவன்!ஆனால் எனக்கோ அடிமை வரலாறல்லவா அகத்தில் அ....

வியாபாரம்? (14/08/2012)
அரசியல்வாதிகள் ஆட்சியாளர்கள்நாட்டையே வியாபாரம் பேசும்போது...நாட்டையே விற்றுக் கொண்டிரும்போது...வியாபாரிகள் நாங்கள் அதன் அடையாளத்தை பேரம் பேசி விற்றுக் கொண்டிருக்கின்றோம்!....

நம்ம ஊரு தலைவரு! (13/08/2012)
விலைவாசி ஏறுதுன்னுஏழைவயிறு காயுதுன்னுமேடை கீட குரல் கொடுத்தாரு - ஒருகட்சியிடம் போய்ச் சேர்ந்தாரு!சாதி சொல்லி ஓட்டு வாங்கி சட்டசப போக்கிட்டுஎங்ககுற கேக்க மறந்தாரு - எங்ககுறைகள பறக்க விட்டாரு!மணல்கொள்ள ....

டெஸ்ஸ்ஸ்ஸ்ஸோ! (12/08/2012)
இந்த மாநாட்டுக்குப் பேர் என்னங்க!த்ஸோ... த்ஸோ!....

ஒலிம் பிக்கில் தங்கப்ப தக்கம் (11/08/2012)
அடுத்த போராட்டம் ஒண்ணு நாம தொடங்கணும். அதுக்கு அண்ணா ஹசாரேவை நிச்சயமா சேத்துக்கக் கூடாது.அப்படி என்ன போராட்டம்? ஏன் அவரை சேத்துக்கக் கூடாது!ஒலிம்பிக்ல ஊழல் ஓட்டப் போட்டின்னு ஒரு போட்டியை அல்லது ஊழல் க....

ஒண்ணும் சொல்லித் தரல்லையே! (08/08/2012)
நம்ம 22ம் நெம்பர் ஆலமரக் கிளை மேனேஜ்மெண்ட் கிளாஸ் கூட்டத்துல, ஒரு கேஸ் ஸ்டடி சொல்லிக் கொடுத்தாங்க. அத இப்போ அப்ளை பண்ணலாம்னு பாத்தா முடியமாட்டேங்குதே. ஒரு காலத்துல நம்ம இனத்தைச் சேர்ந்த காகம் பானையில்....

குண்டு போடுறேன்! வேட்டு வைக்கிறேன்! (06/08/2012)
தண்ணி குடிங்க தண்ணி குடிங்க... நல்லா குடிச்சிக்குங்க... அடுத்த குண்டைத் தூக்கி நான் போடுறேன்... அப்ப இன்னும் கொஞ்சம் நல்லா குடிப்பீங்க! பாஜகவின் நாடாளுமன்றத் தலைவராக இனி பாஜக அல்லாத காங்கிரஸ் அல்லாத ஒ....

இந்தியா இருள்கிறது!! (03/08/2012)
எட்டு வருஷம் முன்னால இந்தியா ஒளிர்கிறது இந்தியா ஒளிர்கிறது அப்படின்னு கோஷம் போட்டு விளம்பரம்லாம் கொடுத்தாங்க வாஜ்பாய் ஆளுங்க. அப்போ நீங்க என்னா செஞ்சீங்க? இந்தியா ஒளிரலே இருளுது அப்படின்னு கேலி செஞ்சீ....

யார் யார்க்கு எது என்று..! (27/07/2012)
ஏம்பா... இந்த மைக்கை ஏன் என் முன்னாடியே இப்படி நீட்டுறே. பக்கத்துல இருகாரே... இளைய தளபதி... அவர் முன்னாடி நீட்ட வேண்டியதுதானே!அட போங்க சாமி. மைக்கெல்லாம் அவருக்கு கிடையாது. ஸ்ட்ரெய்ட்டா கேமராதான்.......

தமிழகத்தின் இரண்டாவது தலைநகரம்? (29/07/2012)
நான் இந்த ஊருக்கு வந்தவுடனே தமிழகத்தின் தலைநகருக்கு வரவேற்கிறோம்னு சொன்னாங்க... நானும் சரின்னு அவங்க வரவேற்பை ஏத்துக்கிட்டு காருக்குள்ள ஏறப் போனேன். அப்போ ஒரு நிருபர், மேடம் உங்களுக்கு தமிழ்நாட்டோட இர....

ஆகக்கூடி 'கை’யைக் கைவிடல்லே! (24/07/2012)
இதோ பாருங்க... நம்ம மாணாக்கரு எப்போ கை விடுவாரு, எப்டி கைவிடுவாரு, எங்க கைவிடுவாரு, எதுக்கு கைவிடுவாருன்னு யாருக்குமே தெரியாது. ஆனா, கைவிட வேண்டிய நேரத்துல கரெக்டா கைவிட்டுடுவாரு!அதான் அடிக்கடி.... கை....

மனசாட்சிக்குக் கிடைத்த பரிசு (22/07/2012)
இதோ பாருங்க... நம்ம பிரணாப் தாதாதான் உங்க மனசாட்சிப்படி வாக்களியுங்கன்னு சொன்னாரு. அதான் நான் அவரு சொல்படி கேட்டு வாக்களித்தேன். ஆனா... அதுக்கு எனக்கு கிடைச்ச பரிசு, என் ஓட்டு செல்லாததாம்! மனசாட்சிப்ப....

சித்திரத்தில் அலர்ந்த சிரிப்பு! (19/07/2012)
சித்திரத்தில் மட்டுமே அலர்ந்த சிரிப்பு!ஒருவர் முகங்களிலும் மலரவில்லை !மாயமாகிப் போச்சுது...எள்ளும் கொள்ளும் வெடித்துக் கிளம்புது...எல்லா முகங்களிலும்!....

அம்மையாரின் தீர்க்கதரிசனம்? (23/07/2012)
என்னங்க இது... பிரணாப் தாதாவோட சகோதரி இப்படியெல்லாம் சொல்லியிருக்காங்க... நல்லாவா இருக்கு இது?அப்படி என்ன சொல்லிட்டாங்க? பிரணாப் கனவைப் பத்தி சொன்னாங்களே... அதுதான?!ஆமாமா... அதை நல்லா கவனிச்சீங்களா? க....

மக்கள் சேவைக்காக! (20/07/2012)
பாருங்க... பாருங்க... நானும் மக்கள்சேவை அப்டிங்கற ஒண்ணையே குறிக்கோளா வெச்சி செயல்படணும்னுதான் இப்போ இப்டி வந்துட்டேன்...பரவாயில்லை நீங்க பிழைச்சீங்க... என்னையும் இப்டி கொண்டுவரணும்னு சிலபேரு அவங்க கிட....

0 comments:

Post a Comment

Kindly post a comment.