Tuesday, February 28, 2012

யாளிகள்…..வண்ணதாசன் சிறுகதை


வண்ணதாசன்
..
 
யாளி குறித்து எங்கு செய்திகள் கிடைத்தாலும் நான் படிக்கத் துவங்கிவிடுவேன். யாளி 
என்னும் தலைப்பில் மணிதணிகை குமார்,பி.இ . டிசம்பர் 2010-ல் எழுதிய அருமையான 
நாவலைப் படிக்க நேரிட்டதால். அவர் நாவல்படி யாளிகள் இன்னும் 
உயிரோடிருக்கின்றன என்கின்றார். ஏன் இருக்கக் கூடாது ? என்ற வினாவினையும் 
எழுப்பி அவரை ஆதரித்தேன்.
நாவலை எழுதியவர் கன்னியாகுமரி மாவட்டத்தச் சேர்ந்தவர். 
சிறுகதையை எழுதியவர்
திருநெல்வேலி மாவட்டத்தச் சேர்ந்தவர்.
 யாளி புத்தகம் வேண்டுமென்றால் பின்வரும் 
அலைபேசிக்குத் தொடர்பு 
கொள்ளுங்கள்.94427 75717. .
மின்னஞ்சல் முகவரி tomanithanigai@gmail.com  
விலைரூபாய் 150/
- 330 பக்கங்கள்.  
பதிப்பகத் துறைக்குப் புதியவர் 
என்பதால் குறைந்த 
விலைவைத்துள்ளார்.

0 comments:

Post a Comment

Kindly post a comment.