யாளிகள்…..வண்ணதாசன் சிறுகதை Posted on 3:39 PM by Unknown with No comments வண்ணதாசன் .. யாளி குறித்து எங்கு செய்திகள் கிடைத்தாலும் நான் படிக்கத் துவங்கிவிடுவேன். யாளி என்னும் தலைப்பில் மணிதணிகை குமார்,பி.இ . டிசம்பர் 2010-ல் எழுதிய அருமையான நாவலைப் படிக்க நேரிட்டதால். அவர் நாவல்படி யாளிகள் இன்னும் உயிரோடிருக்கின்றன என்கின்றார். ஏன் இருக்கக் கூடாது ? என்ற வினாவினையும் எழுப்பி அவரை ஆதரித்தேன். நாவலை எழுதியவர் கன்னியாகுமரி மாவட்டத்தச் சேர்ந்தவர். சிறுகதையை எழுதியவர் திருநெல்வேலி மாவட்டத்தச் சேர்ந்தவர். யாளி புத்தகம் வேண்டுமென்றால் பின்வரும் அலைபேசிக்குத் தொடர்பு கொள்ளுங்கள்.94427 75717. . மின்னஞ்சல் முகவரி tomanithanigai@gmail.com விலைரூபாய் 150/ - 330 பக்கங்கள். பதிப்பகத் துறைக்குப் புதியவர் என்பதால் குறைந்த விலைவைத்துள்ளார். Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook
0 comments:
Post a Comment
Kindly post a comment.