Saturday, January 21, 2012

மனிதத்தாக்குதலுக்கு 1 லட்சம் சூடானியர் பாதிப்பு

ஜீபா(தெற்கு சூடான்) தெற்கு சூடான் நாட்டவர்கள் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் பாதிக்ப்பட்டுள்ளதாக ஐ.நா., தெரிவித்துள்ளது.தெற்கு சூடான் உதயமாகி 6 மாதங்களுக்குள் அது மனித தாக்குதல் பெரும் சவாலான காரியமாக இருக்கிறது. அந்நாட்டு எல்லையில் கட்டுக்கடங்காத கலவரத்தால் அந்நாட்டு மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு தகுந்த நிவாரண நடவடிக்கைகள் துரிதப்படுத்த வேண்டும் எனவும் ஐ.நா., தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment

Kindly post a comment.