Monday, August 29, 2011

மார்புகளைப் பிடித்தவனை பெட்ரோலால் எரித்த பெண்

கண்ணகி மார்பைத் திருகி மதுரையை எரித்தது தமிழ்நாட்டுக் கதை. ஆஸ்திரேலியாவில் அது போன்றதொரு நிகழ்வு நிகழ்ந்துள்ளது. கெரி ஆன் ஒரு பெண்மணி. ,எல்போன் நகரில் சாலையில் நடந்து கொண்டிருக்கின்றாள். கிறே ஸ்வரித்55 வயது ஆடவர்.

எதிரில் வந்த மேற்படிப் பெண்ணின் மார்பகங்களைப் பிடித்து சில்மிஷங்கள் செய்திருக்கின்றார். க்ரிக்கு வந்தது கோபம். அடித்து மிதித்து அந்த ஆணைக் கீழே தள்ளிப் பெட்ரோல் ஊற்றிக் கொழுத்தியும் விட்டார். எழுபது சதவிகிதத்திற்கும் மேல் எரிந்துவிட்டது உடல. மரணத்தையும் அந்த ஆண் தழுவிவிட்டார். குடிபோதைதான் காரணம் என்கின்றனர். இருந்தாலும் வழக்கு நடக்கின்றது.

வாழ்க தாய்க்குலம். தகவல் உதவி புதிய உலகம்.

http://puthiyaulakam.com/?p=6688

0 comments:

Post a Comment

Kindly post a comment.