Wednesday, November 30, 2016

கவி கா.மு ஷெரிப் திரை இசைப் பாடல்கள் தொகுப்பு =”-



படம் : அன்னையின் ஆணை  - 1856 .  இசை :எஸ். எம்..எஸ். நாயுடு

கதை இயக்கம் :-C.H.நாராயண மூர்த்தி . பின்ணி ::  T.M சுந்தரராஜன்



தொகையறா

பத்துமாதாம்         சுமந்து         பெற்றாள்
பகலிறவாய்         விழித்திருந்து         வளர்த்தாள்
வித்தகனாம்        கல்விபெற         வைத்தாள்
மேதினியில்        நம்வாழ்ச்     செய்ள்தாள்


பல்லவி 
அடிதொழ  மறுப்பவர்   மனிதரில்லை
                        மண்ணில்  மனிதரில்லை

அன்னைக்யை ப்  போலொரு  தெய்வமில்லை  -அவள்                                                                                                            ( அன்னையைப் )

சரணம்

நாளெல்லாம்  பட்டினியாய்  இருந்திடுவாள் - ஒரு
நாழிகை நம்பசி பொறுக்கமாட்டாள்
மேலெல்லாம் நாம்வாழத்ச் செய்திடுவா!                    

                                                                                                (அன்னையைப் )

கவிஞர் பொன்.செல்லமுத்து[

 31-சிங்கர்ங்கர் தெரு

-600102

0 comments:

Post a Comment

Kindly post a comment.