படம் : அன்னையின் ஆணை - 1856 . இசை :எஸ். எம்..எஸ். நாயுடு
கதை இயக்கம் :-C.H.நாராயண மூர்த்தி . பின்ணி :: T.M சுந்தரராஜன்
தொகையறா
பத்துமாதாம் சுமந்து பெற்றாள்
பகலிறவாய் விழித்திருந்து வளர்த்தாள்
வித்தகனாம் கல்விபெற வைத்தாள்
மேதினியில் நம்வாழ்ச் செய்ள்தாள்
பல்லவி
அடிதொழ மறுப்பவர் மனிதரில்லைமண்ணில் மனிதரில்லை
அன்னைக்யை ப் போலொரு தெய்வமில்லை -அவள் ( அன்னையைப் )
சரணம்
நாளெல்லாம் பட்டினியாய் இருந்திடுவாள் - ஒரு
நாழிகை நம்பசி பொறுக்கமாட்டாள்
மேலெல்லாம் நாம்வாழத்ச் செய்திடுவா!
(அன்னையைப் )
கவிஞர் பொன்.செல்லமுத்து[
31-சிங்கர்ங்கர் தெரு
-600102
0 comments:
Post a Comment
Kindly post a comment.